எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

Posted by - August 8, 2021
பொது போக்குவரத்து தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறையொன்றை கட்டாயப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Read More

தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம்!

Posted by - August 8, 2021
நேற்றைய தினத்தில் (07) மாத்திரம் 63,461 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின்…
Read More

உண்மைக்குப் புறம்பான பிரசாரங்களில் ஏமாற வேண்டாம் என்கிறார் சவேந்திர சில்வாவா

Posted by - August 8, 2021
உண்மைக்குப் புறம்பான பிரசாரங்களில் ஏமாறாது விரைவாக கொவிட் தடுப்பூசியை செலுத்தி கொவிட் தொற்றினால் ஏற்படும் அபாய நிலையைத் தவிர்க்குமாறு கொவிட்…
Read More

சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ள தடுப்பூசி வேலைத்திட்டம்

Posted by - August 8, 2021
கொழும்பு மாநகரில் இதுவரை கொவிட் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று முதல் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில்…
Read More

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான அறிவித்தல்

Posted by - August 8, 2021
கர்ப்பிணித் தாய்மார்களுக்குத் தடுப்பூசி ஏற்றப்படுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணியகத்தின் விசேட வைத்தியர் சஞ்சீவ கொடகந்த தெரிவித்துள்ளார்.
Read More

போராட்டங்களை ஒடுக்க பொலிஸ் அடக்குமுறையினை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ளது- லெனினிசக் கட்சி குற்றச்சாட்டு

Posted by - August 7, 2021
மக்கள் போராட்டங்களை ஒடுக்க பொலிஸ் அடக்குமுறையினை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
Read More

கல்கமுவ கொலைகள் தொடர்பில்….

Posted by - August 7, 2021
கல்கமுவ மஹநான்னேரிய பிரதேசத்தில் வீடொன்றில் உயிரிழந்திருந்த இளைஞன் இரண்டு கொலைகளை மேற்கொண்டு தற்கொலை செய்துக் கொண்டிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
Read More

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்து

Posted by - August 7, 2021
தெற்கு அதிவேக வீதியின் குருந்துகஹஹெதென்ம வௌியேறும் இடத்திற்கு அருகில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
Read More

விஸா செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு

Posted by - August 7, 2021
இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களால் பெறப்பட்ட அனைத்து விதமான விஸாக்களின்  செல்லுபடியாகும் காலம் 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்…
Read More