ஓய்வூதியம் பெறுவோருக்கான அறிவித்தல்

Posted by - August 9, 2021
நாட்டினுள் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று நிலைமை காரணமாக பல்வேறு ஓய்வூதிய பிரச்சினைகள் தொடர்பில் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வருவருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

கொரோனா தொற்றிய பிரபல ஊடகவியலாளர் வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்

Posted by - August 9, 2021
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட  பிரபல பத்திரிகை ஒன்றின் ஆசிரியர்களில் ஒருவரான கீர்த்தி வர்ணகுலசூரிய, தான் சிகிச்சை பெற்று வந்த களுபோவில…
Read More

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 42 பேரின் உடல்களை தகனம் செய்யும் பணிகள் ராகமவில் ஆரம்பம்

Posted by - August 9, 2021
கொரோனா தொற்றினால் உயிரிழந்த 42 பேரின் உடல்களை தகனம் செய்யும் பணிகளை ராகமவிலுள்ள அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
Read More

பயணிகள் இறங்காவிடின் சாரதி, நடத்துனரை இறக்கும் பொலிஸார்

Posted by - August 9, 2021
மேல் மாகாணத்துக்குள் பொதுப் போக்குவரத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
Read More

மேல் மாகாணத்திலுள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி செலுத்தப்படும்

Posted by - August 9, 2021
மேல் மாகாணத்திலுள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஷை செலுத்தும் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
Read More

நாடு முழுவதும் உள்ள சுடுகாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப்பட வேண்டும்- இலங்கை தாதியர் சங்கம்

Posted by - August 9, 2021
நாடு முழுவதும் கொரோனா தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப் படுத்துவதற்கு இணையாக, நாடு முழுவதும் தகனம் செய்யும் எண்ணிக்கையை அதிகரிக்கப்பட வேண்டும்…
Read More

பாண் தயாரிக்கும் வெதுப்பகத்திலேயே சடலங்களை எரிக்கவேண்டிய நிலைமை

Posted by - August 8, 2021
நாட்டில் கொரோனா தொற்று, “மக்கள் கொத்தணி” யாக மாற்றமடைந்துவிட்டது. நிலைமையை பார்க்குமிடத்து, அவ்வாறே ஒவ்வொருநாளும் தொற்றாளர்கள் மரணிப்பார்களாயின், அவர்களின் பூதவுடல்களை…
Read More

கொழும்பில் இருப்போருக்கு அவசர அறிவிப்பு

Posted by - August 8, 2021
கொழும்பில் நிரந்தரமாக வசிப்போர் அல்லது வாடகைக்கு குடியிருப்போருக்கு மிக முக்கியமான அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக, இதுவரையிலும்…
Read More