சமூக வலைத்தளங்களின் போலி கணக்குகளை முடக்குவது ஊடக அடக்குமுறை அல்ல: அரசாங்கம்

Posted by - August 10, 2021
போலியான சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்கள் தொடர்பிலேயே அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதில் எவ்வித தனிப்பட்ட அடக்குமுறையும் இல்லை. எதிர்க்கட்சி…
Read More

வெளிநாடு செல்ல எதிர்பார்த்துள்ளவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி திட்டம்

Posted by - August 10, 2021
உயர்கல்வி, வியாபாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக வெளிநாடு செல்ல எதிர்பார்த்துள்ளவர்கள் அது தொடர்பில் உரிய ஆவணத்தை சமர்ப்பித்து தாம் செல்லவுள்ள…
Read More

பிசிஆர் சோதனைகள் முன்னெடுக்கப்படாமையால் கொரோனா இறப்புக்கள் அதிகரிப்பு

Posted by - August 10, 2021
கொரோனா தொற்றாளர்களை கண்டறிவதற்காக முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் நிறுத்தப்பட்டதனைத் தொடர்ந்து, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புக்கள் அதிகரித்துள்ளதாக அரச…
Read More

இதுவரை 45 ஆயிரம் சிறுவர்களுக்கு கொரோனா -மருத்துவர் நளின் கிதுல்வத்த

Posted by - August 10, 2021
நாட்டில் தற்போது வரை அடையாளம் காணப்பட்ட கொரோனோ தொற்றாளர்களில் 45 ஆயிரம் சிறுவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொழும்பு சீமாட்டி…
Read More

கோட்டே மாநகர செயலருக்கு கொவிட்

Posted by - August 10, 2021
ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே மாநகராட்சி மன்றத்தின் செயலாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகர தலைமை மருத்துவ அதிகாரி மனோஜ் ரொட்ரிகோ…
Read More

அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்கு ஐவர் அடங்கிய குழு நியமனம்

Posted by - August 10, 2021
ஆசிரியர் – அதிபர்களின் சம்பளப் பிரச்சினை தொடர் பாக ஆராய்வதற்கு ஐவர் அடங்கிய அமைச்சரவை உப குழுவொன்று நேற்று இடம்பெற்ற…
Read More

தடுப்பூசிக்காக கர்ப்பிணிகள் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை

Posted by - August 10, 2021
பாலூட்டும் தாய்மார் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் மகப்பேற்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More

திடீரென மயங்கி விழுந்த நான்கு பொலிஸார்

Posted by - August 9, 2021
குருணாகல் வாரியபொல பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்காக இன்று நடத்தப்பட்ட ஆலோசனை வகுப்பின் போது திடீரென சுகவீனமுற்ற நான்கு அதிகாரிகளுக்கு…
Read More

ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைகளை தீர்க்க அமைச்சரவை குழு நியமனம்

Posted by - August 9, 2021
ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை தீர்ப்பதற்கும் மற்றும் ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் 4 பேர் கொண்ட அமைச்சரவை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
Read More

நாளை நீர் வெட்டு குறித்த அறிவிப்பு

Posted by - August 9, 2021
மாத்தளையில் சில பிரதேசங்களுக்கு நீர் விநியோக தடை அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
Read More