பண்டாரகமையில் 100 பேருக்குக் கொரோனா!

Posted by - August 15, 2021
பண்டாரகம பொதுச் சுகாதா வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று 252 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 100 பேருக்குக் கொரோனா…
Read More

மேல்மாகாணத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

Posted by - August 15, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி மேல்மாகாணத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட 382 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி…
Read More

நாளை முதல் புதுக்கட்டுப்பாடு: அத்தியாவசியப் பொருள்களை சேமித்து ​கொள்க

Posted by - August 15, 2021
கொரோனா தொற்றிலிருந்து உயிரை பாதுகாத்துக்கு கொள்வதற்காக, நாளை திங்கட்கிழமை முதல் சுய பயணக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு இலங்கை பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள்…
Read More

11 ஆயிரம் தொற்றாளர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தல்!

Posted by - August 15, 2021
இலங்கையில் கொரோனாத் தொற்றாளர்கள் 11 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று குடும்ப மருத்துவ நிபுணர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இது…
Read More

இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியலாம்! குழந்தை மருத்துவ நிபுணர்

Posted by - August 15, 2021
குழந்தைகளுக்கு கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட முகக்கவசம் அணியலாம் என யாழ்.போதனா…
Read More

ஒட்சிசன் தேவை சுமார் 70 தொன்களாக அதிகரிப்பு!

Posted by - August 15, 2021
மேல் மாகாணத்தில் பயணக் கட்டுப்பாட்டை அதிகரித்து, மேலும் சுகாதார வழிகாட்டி ஆலோசனை வெளியிடப்படவுள்ளது என்று சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர்…
Read More

இன்று முதல் நாட்டில் கடுமையாகும் சட்டம் – வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு எச்சரிக்கை

Posted by - August 15, 2021
முகக்கவசம் அணியும் சட்டத்தை நாட்டில் இன்று முதல் கடுமையாக அமுல்படுத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்,…
Read More

பொது சுகதார பரிசோதகர்களின் பணிக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டில் கைதான இருவரும் விளக்கமறியலில்…..

Posted by - August 15, 2021
திக்வெல்ல பிரதேசத்தில் பொது சுகதார பரிசோதகர்களின் பணிக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டில் கைதான இருவரும் எதிர்வரும் 23 ஆம் திகதி…
Read More

நமது சுகாதார ஊழியர்களை பாதுகாப்பது நம்மைச் சார்ந்த பொறுப்பு

Posted by - August 15, 2021
கொரோனா தொற்று யாரையும் பாதிக்கலாம். அவ்வாறு பாதிக்கப்படும் போது, சுகாதார ஊழியர்கள் எங்களைக் காப்பாற்ற தங்களது உயிரைப் பணயம் வைக்கின்றனர்.…
Read More