நாளை முதல் நாடு முழுவதும் ஊரடங்கு! Posted by நிலையவள் - August 15, 2021 அத்தியாவசிய சேவைகள் தவிர, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை நாளை (16) முதல் தினமும் இரவு 10 மணி முதல்… Read More
கொரோனா தொற்றால் மேலும் 161 பேர் உயிரிழப்பு! Posted by நிலையவள் - August 15, 2021 நாட்டில் நேற்று (14) மேலும் 161 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி 83 ஆண்களும்… Read More
வீடுகளில் – விடுதிகளில் நிகழ்வுகள் ரத்து – செவ்வாய் முதல் திருமண நிகழ்வுகளுக்கும் தடை! Posted by நிலையவள் - August 15, 2021 இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் வீடுகளிலோ அல்லது விடுதிகளிலோ எவ்வித நிகழ்வுகளையும் நடத்த முடியாது என்றும் உணவகங்களில் 50 சதவீதமானோர்… Read More
மரத்திலிருந்து தவறி விழுந்தவருக்கு கையிலிருந்த கத்தி கழுத்தை வெட்டியதில் சாவு! Posted by நிலையவள் - August 15, 2021 தனது வீட்டு வளாகத்திலிருந்த மரத்தை வெட்டிக்கொண்டிருந்த நபர் ஒருவர், மரத்திலிருந்து தவறி விழுந்தபோது அவரது கையிலிருந்து கத்தி கழுத்தை வெட்டியதில்… Read More
கம்பஹாவில் 24 மணிநேரத்தில் 2000 தொற்றாளர்கள்! Posted by நிலையவள் - August 15, 2021 கம்பஹா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது என மாவட்ட சுகாதார சேவைகள்… Read More
இன்று மேலும் 2, 576 பேருக்கு கொவிட்! Posted by நிலையவள் - August 15, 2021 நாட்டில் இன்று மேலும் 2, 576 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரையில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட… Read More
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கால்ப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது! Posted by நிலையவள் - August 15, 2021 தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கால்ப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று நோர்வூட் காவல்துறையினர் தெரிவித்தனர். நோர்வூட் போட்ரி மைதானத்தில்… Read More
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 108 பேர் கைது! Posted by நிலையவள் - August 15, 2021 மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டை மீறி நேற்றைய தினம் மேல் மாகாணத்திற்குள் நுழைய முற்பட்ட 582 பேர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக… Read More
நாட்டை முடக்காமல் இருக்கும் இருவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் -சுமந்திரன் Posted by நிலையவள் - August 15, 2021 இலங்கையில் இடம்பெறும் கொரோனா மரணங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுமே காரணம். அவர்களே இதற்குப் பொறுப்புக்கூற… Read More
நீராட சென்ற மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி பலி! Posted by நிலையவள் - August 15, 2021 குளம் ஒன்றில் நீராட சென்ற உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மொனராகல, புத்தள கட்டுகஹகல்கே… Read More