கொரோனா தொற்றால் மேலும் 161 பேர் உயிரிழப்பு!

Posted by - August 15, 2021
நாட்டில் நேற்று (14) மேலும் 161 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி 83 ஆண்களும்…
Read More

வீடுகளில் – விடுதிகளில் நிகழ்வுகள் ரத்து – செவ்வாய் முதல் திருமண நிகழ்வுகளுக்கும் தடை!

Posted by - August 15, 2021
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் வீடுகளிலோ அல்லது விடுதிகளிலோ எவ்வித நிகழ்வுகளையும் நடத்த முடியாது என்றும் உணவகங்களில் 50 சதவீதமானோர்…
Read More

மரத்திலிருந்து தவறி விழுந்தவருக்கு கையிலிருந்த கத்தி கழுத்தை வெட்டியதில் சாவு!

Posted by - August 15, 2021
தனது வீட்டு வளாகத்திலிருந்த மரத்தை வெட்டிக்கொண்டிருந்த நபர் ஒருவர், மரத்திலிருந்து தவறி விழுந்தபோது அவரது கையிலிருந்து கத்தி கழுத்தை வெட்டியதில்…
Read More

கம்பஹாவில் 24 மணிநேரத்தில் 2000 தொற்றாளர்கள்!

Posted by - August 15, 2021
கம்பஹா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது என மாவட்ட சுகாதார சேவைகள்…
Read More

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கால்ப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது!

Posted by - August 15, 2021
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கால்ப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று நோர்வூட் காவல்துறையினர் தெரிவித்தனர். நோர்வூட் போட்ரி மைதானத்தில்…
Read More

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 108 பேர் கைது!

Posted by - August 15, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டை மீறி நேற்றைய தினம் மேல் மாகாணத்திற்குள் நுழைய முற்பட்ட 582 பேர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…
Read More

நாட்டை முடக்காமல் இருக்கும் இருவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் -சுமந்திரன்

Posted by - August 15, 2021
இலங்கையில் இடம்பெறும் கொரோனா மரணங்களுக்கு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுமே காரணம். அவர்களே இதற்குப் பொறுப்புக்கூற…
Read More

நீராட சென்ற மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி பலி!

Posted by - August 15, 2021
குளம் ஒன்றில் நீராட சென்ற உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மொனராகல, புத்தள கட்டுகஹகல்கே…
Read More