மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறுபவர்களை கைதுசெய்ய நடவடிக்கை-அஜித் ரோஹண

Posted by - August 16, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி பயணிப்பவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித்…
Read More

நாட்டில் இதுவரை 11,850,308 பேருக்கு கொவிட் தடுப்பூசி!

Posted by - August 16, 2021
நாட்டில் இதுவரை 11,850,308 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை…
Read More

மட்டுப்படுத்தப்பட்டது தொடருந்து சேவைகள் !

Posted by - August 16, 2021
மாகாணங்களுக்கு இடையில் நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடருந்து சேவைகள் 64 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர்…
Read More

யக்கல நகரின் வர்த்தக நிலையங்கள் மூடல்!

Posted by - August 16, 2021
நிலவும் கொவிட் தொற்று பரவல் காரணமாக கம்பஹா நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூட கம்பஹா வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.…
Read More

பதிவுத் திருமணம் நடத்த அனுமதி!

Posted by - August 16, 2021
தனிமைப்படுத்தல் உத்தரவுகள் குறித்து காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண விளக்கமளித்துள்ளார். இதற்கமைய, பதிவுத் திருமணத்தை…
Read More

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 253 பேர் கைது!

Posted by - August 16, 2021
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட…
Read More

உரிய தரப்பினரின் ஆலோசனை கிடைத்தால் நாட்டை முடக்கத் தயார் – சன்ன ஜயசுமன

Posted by - August 16, 2021
நாட்டில் முடக்க நிலையை அமுலாக்குவதற்கு, சுகாதாரத் துறையும், பாதுகாப்புத்துறையும் உத்தியோகபூர்வமாக ஆலோசனை வழங்குமாயின், அதனை நடைமுறைப்படுத்த தாம் பின் நிற்கப்போவதில்லை…
Read More

இன்று தீர்மானமிக்க கட்சித் தலைவர்களின் கூட்டம்!

Posted by - August 16, 2021
நாடாளுமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்காக இன்று (16) கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா…
Read More

மேலும் 100,000 பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு!

Posted by - August 16, 2021
இலங்கைக்கு மேலும் தொகை பைசர் தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஒரு இலட்சம் பைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை…
Read More

இன்று இதுவரை 3,435 பேருக்கு தொற்று!

Posted by - August 15, 2021
நாட்டில் மேலும் 859 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More