கொழும்பு துறைமுக அதிகார சபையில் சுமார் 600 ஊழியர்கள் கொரோனா

Posted by - August 7, 2021
கொழும்பு துறைமுக அதிகார சபையில் சுமார் 600 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக துறைமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
Read More

இலங்கையின் ஆதிவாசி ஒருவர் முதல் முறையாக கோவிட் 19 தொற்றினால் பலி

Posted by - August 7, 2021
இலங்கையின் ஆதிவாசி ஒருவர் முதல் முறையாக கோவிட் 19 தொற்றினால் சிகிச்சை பயனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.
Read More

குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என சமூக ஊடகங்கள், இணையதளங்களில் தற்போது போலியான தகவல்கள் பரப்பப்படுகின்றன – அஜித் ரோகண

Posted by - August 7, 2021
குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என சமூக ஊடகங் கள், இணையதளங்களில் தற்போது போலி யான தகவல்கள் பரப்பப்படுகின்றனஎன பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…
Read More

இரு விஷேட நாடாளுமன்ற நாட்கள் அறிவிப்பு

Posted by - August 7, 2021
கொவிட் பரவல் காரணமாக பதிலளிக்க முடியாத கேள்விகளுக்குப் பதிலளிக்க அரசுக்கு வாய்ப்பை வழங்கவென நாடாளுமன்றத்தை இரு நாட்கள் விஷேடமாகக் கூட்ட…
Read More

சிறுவர்கள் தொடர்பான ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றிய நபர் கைது

Posted by - August 7, 2021
சிறுவர்கள் தொடர்பான ஆபாச படங்கள் மற்றும் கா ணொளிகளை இணையத்தளத்தில் பதிவேற்றிய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் படல்கும்புற பகுதியில்…
Read More

வெளிநாட்டு பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையத்தில் மோதல்

Posted by - August 7, 2021
 இலங்கையில் விசா இன்றி சிக்கிய வெளிநாட்டவர்களை தடுத்து வைக்கும் நிலையத்தில் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
Read More

இலங்கையில் மேலும் 8 பொருட்களுக்குத் தடை

Posted by - August 7, 2021
சுற்றுச்சூழலுக்கு தீங்கை ஏற்படுத்தும் மேலும் 08 பொருட்களை தடை செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர்…
Read More

இரத்மலானையில் வாகனம் ஓட்டும் ஆசனத்தில் இருந்த சாரதி திடீர் மரணம்

Posted by - August 7, 2021
இரத்மலானையில் கொள்கலன் லொறி ஒன்றிற்குள் சாரதி ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
Read More