பாண் தயாரிக்கும் வெதுப்பகத்திலேயே சடலங்களை எரிக்கவேண்டிய நிலைமை

Posted by - August 8, 2021
நாட்டில் கொரோனா தொற்று, “மக்கள் கொத்தணி” யாக மாற்றமடைந்துவிட்டது. நிலைமையை பார்க்குமிடத்து, அவ்வாறே ஒவ்வொருநாளும் தொற்றாளர்கள் மரணிப்பார்களாயின், அவர்களின் பூதவுடல்களை…
Read More

கொழும்பில் இருப்போருக்கு அவசர அறிவிப்பு

Posted by - August 8, 2021
கொழும்பில் நிரந்தரமாக வசிப்போர் அல்லது வாடகைக்கு குடியிருப்போருக்கு மிக முக்கியமான அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக, இதுவரையிலும்…
Read More

என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அமைச்சு பதவியை துறக்க தயார்! அமைச்சர் வீரசேகர

Posted by - August 8, 2021
பியூமி ஹன்சமாலி கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட  போது நான் ஆடைகளை கொண்டு சென்று வழங்கியதாக கூறும் கதையை…
Read More

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

Posted by - August 8, 2021
பொது போக்குவரத்து தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறையொன்றை கட்டாயப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Read More

தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம்!

Posted by - August 8, 2021
நேற்றைய தினத்தில் (07) மாத்திரம் 63,461 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின்…
Read More

உண்மைக்குப் புறம்பான பிரசாரங்களில் ஏமாற வேண்டாம் என்கிறார் சவேந்திர சில்வாவா

Posted by - August 8, 2021
உண்மைக்குப் புறம்பான பிரசாரங்களில் ஏமாறாது விரைவாக கொவிட் தடுப்பூசியை செலுத்தி கொவிட் தொற்றினால் ஏற்படும் அபாய நிலையைத் தவிர்க்குமாறு கொவிட்…
Read More

சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ள தடுப்பூசி வேலைத்திட்டம்

Posted by - August 8, 2021
கொழும்பு மாநகரில் இதுவரை கொவிட் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று முதல் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில்…
Read More

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான அறிவித்தல்

Posted by - August 8, 2021
கர்ப்பிணித் தாய்மார்களுக்குத் தடுப்பூசி ஏற்றப்படுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணியகத்தின் விசேட வைத்தியர் சஞ்சீவ கொடகந்த தெரிவித்துள்ளார்.
Read More

போராட்டங்களை ஒடுக்க பொலிஸ் அடக்குமுறையினை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ளது- லெனினிசக் கட்சி குற்றச்சாட்டு

Posted by - August 7, 2021
மக்கள் போராட்டங்களை ஒடுக்க பொலிஸ் அடக்குமுறையினை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
Read More

கல்கமுவ கொலைகள் தொடர்பில்….

Posted by - August 7, 2021
கல்கமுவ மஹநான்னேரிய பிரதேசத்தில் வீடொன்றில் உயிரிழந்திருந்த இளைஞன் இரண்டு கொலைகளை மேற்கொண்டு தற்கொலை செய்துக் கொண்டிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
Read More