சஜித்தை சந்தித்த காலி முகத்திடல் அனைத்துக் கட்சிப் போராளிகள்!

Posted by - May 14, 2022
போராட்டத்தை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரும் சீர்திருத்தங்களுக்கு…
Read More

மாத்தறையில் இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம்!

Posted by - May 14, 2022
மாத்தறை வெலிகம பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மாத்தறை வெலிகம கடற்கரைக்கு அருகில் உள்ள விற்பனை நிலையம்…
Read More

புதிய அமைச்சர்கள் 4 பேர் பதவியேற்பு

Posted by - May 14, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் 4 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். இதற்கமைய தினேஷ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க,…
Read More

ஆதரவு வழங்க தயார் – சஜித் பிரதமருக்கு பதில்…

Posted by - May 14, 2022
கட்சி வேறுபாடின்றி கைகோர்க்க ஐக்கிய மக்கள் சக்திக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
Read More

244 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

Posted by - May 14, 2022
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு (15) இம்முறை 244 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது. அரசியலமைப்பின் 34 வது பிரிவின்…
Read More

நிதி உதவிக்காக பிரதமர் விசேட கலந்துரையாடல்

Posted by - May 14, 2022
நிதி உதவிக்காக வெளிநாட்டு மன்றம் ஒன்றை அமைப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு…
Read More

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை

Posted by - May 14, 2022
கொழும்பு, ஹைலெவல் வீதியின் போக்குவரத்து நாவின்ன பகுதியில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிவாயு கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இவ்வாறு போக்குவரத்து…
Read More

புகையிரத பயணிகளுக்கான அறிவிப்பு

Posted by - May 14, 2022
இன்று (14) முதல் பல நீண்ட தூர புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது. ஊரடங்குச் சட்டம் காரணமாக…
Read More

ஜனாதிபதி – ஆளும்கட்சி எம்.பிக்களுக்கும் இடையில் இன்று சந்திப்பு

Posted by - May 14, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது. முற்பகல் 10 மணிக்கு…
Read More

மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்வேன் என்கின்றார் பிரதமர் ரணில் !

Posted by - May 14, 2022
நாட்டில் ஒவ்வொரு குடும்பங்களிற்கும் மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்வேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடு…
Read More