கட்டுகஸ்தோட்டை மர ஆலையில் பாரிய தீ

Posted by - April 1, 2025
கட்டுகஸ்தோட்டை நகரில் அமைந்துள்ள மர ஆலை ஒன்றில்  செவ்வாய்க்கிழமை (01)  அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த மர ஆலைக்கும் அங்கிருந்த பொருட்களுக்கும்…
Read More

வியாழேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - April 1, 2025
இலஞ்சம் பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர்…
Read More

ரயிலில் செல்ஃபி எடுத்த ஆஸி பிரஜை படுகாயம்

Posted by - April 1, 2025
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற எல்லா ஒடிஸி ரயிலில் பயணித்த ஆஸ்திரேலிய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், செல்ஃபி…
Read More

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பொல்கஹவெல- கொழும்பு ரயில் தாமதம்

Posted by - April 1, 2025
வல்பொலவில் பிரதான பாதையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பொல்கஹவெலயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதம் தாமதமாக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More

லங்கா ஐ.ஓ.சியின் எரிபொருள் விலையிலும் மாற்றம்!

Posted by - April 1, 2025
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய தமது எரிபொருட்களின் விலைகளும் திருத்தப்படுவதாக லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன்…
Read More

தாமரை கோபுரத்தில் இருந்து பராசூட்டில் குதித்த அமெரிக்க பிரஜை கைது

Posted by - April 1, 2025
கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திலிருந்து பாராசூட்டில் குதித்த அமெரிக்க பிரஜை ஒருவர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட…
Read More

சமூக ஊடகங்களில் உலாவும் பெற்றோர் : தனிமையில் பிள்ளைகள்

Posted by - April 1, 2025
பெற்றோர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் உலகில் உலாவுவதால் பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாக கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும்…
Read More

பிரதமர் ஹர்னி பிரான்ஸிற்கு விஜயம்

Posted by - April 1, 2025
உலக பாரம்பரிய சொத்துக்களில் ஒன்றான இலங்கையின் புனித நகரமான அனுராதபுரத்தையும் அதனுடன் தொடர்புடைய வாழ்வியல் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த மற்றும்…
Read More