நீரில் மூழ்கிய இராணுவ வீரர் மரணம்

Posted by - March 28, 2025
திவுல்வெவ ஏரியில் குளிக்கச் சென்ற இராணுவ வீரர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கப்புகொல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர் கேகாலையில்…
Read More

விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களை அரசியல் கைதிகள் என தெரிவித்து அவர்களை விடுதலைசெய்யவேண்டும் என வேண்டுகோள் விடுப்பது நியாயமற்றதாம்!

Posted by - March 28, 2025
எங்கள் நாட்டை விடுவித்தவர்களிற்கு தண்டனை விதிக்கும் அதேவேளை குற்றவாளிகள் என தீர்ப்பு  வழங்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களை அரசியல் கைதிகள்…
Read More

கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த மாணவன் மின்னல் தாக்கி உயிரிழப்பு

Posted by - March 28, 2025
கேகாலை, ரன்வல கொனமடஹேன பிரதேசத்தில் மின்னல் தாக்கி க.பொ.த சாதாரண தர மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவி திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி

Posted by - March 28, 2025
பதுளை , ஊவாபரணகம, லுனுவத்த பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவி…
Read More

கிரிக்கெட் வீரர்களுக்கு வரி விதிப்பது குறித்து தர்மசேனவின் நிலைப்பாடு

Posted by - March 28, 2025
கிரிக்கெட் வீரர்கள் நாட்டின் சட்ட திட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டுமெனவும், வரி செலுத்த வேண்டியிருந்தால், சட்ட ரீதியாக செயல்பட வேண்டும் என்றும்…
Read More

அனுராதபுரம் வைத்தியர் விவகாரம் – சந்தேகநபர் அடையாள அணிவகுப்புக்கு

Posted by - March 28, 2025
அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (28) அனுராதபுரம் நீதவான்…
Read More

தென்னக்கோன் பதவி நீக்க பிரேரணை ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளீர்ப்பு

Posted by - March 28, 2025
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பான யோசனை பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஏப்ரல்…
Read More

கட்டளை பிறப்பித்த பென்சேகா மீது ஏன் தடைகளை விதிக்கவில்லை ?

Posted by - March 28, 2025
விடுதலை புலிகள் அமைப்பை முப்படையினர் இல்லாதொழித்ததால் தான் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட அரசியல்வாதிகள் வடக்கு மற்றும் கிழக்குக்கு தைரியமாகசெல்கிறார்கள்.
Read More

சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

Posted by - March 28, 2025
நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக 27 பேரை மருதானை பொலிஸார் நேற்று (27) இரவு…
Read More

திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

Posted by - March 28, 2025
திட்டமிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பை வழங்க வேண்டும்.
Read More