சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள்!

Posted by - August 25, 2019
கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
Read More

விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985 ஆவணி 18

Posted by - August 18, 2019
இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 34 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது…
Read More

கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி.!

Posted by - August 16, 2019
முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்க நாள் இன்றாகும். 16.08.1994 அன்று யாழ். மாவட்டம் காங்கேசன்துறை கடற்பரப்பில் தரித்து…
Read More

தமிழீழ விடுதலைப் புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”

Posted by - August 12, 2019
இச் சமரானது மூன்று பிரதான பிரிவுகளாக நடைபெற்றது. முதலாவது வன்னிப் பெருநிலப்பரப்புப் பக்கமாக அதாவது பெரிய உப்பளம் சுற்றுலா விடுதியை…
Read More

ஆற்றல் மிக்க ஒரு விடுதலை வீரன் லெப் கேணல் விக்கீஸ்வரன்.!

Posted by - August 10, 2019
10.08.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப் கேணல் விக்கீஸ்வரன் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும். ஆளுமை, பணிவு, வேகம்,…
Read More

கரும்புலியாகவும், வேவு வீரனாகவும் கரும்புலி லெப். கேணல் பூட்டோ.!

Posted by - August 10, 2019
இந்தியப் படைகளும் ஒட்டுக்குழுக்களும் சேர்ந்து உணர்வாளர்களை வேட்டையாடிக் கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பகுதியில் யூலியனின் தந்தை இந்தியப்…
Read More

போரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்!

Posted by - July 30, 2019
“தலை குத்த ஆரம்பிக்கும் போதே தண்ணியெடுத்து தலையில ஊத்திக்குவன்.” “கனநேரம் பாரமான எதையும் தூக்கி வேலை செய்ய முடியாது. தூக்கினால்…
Read More

“எதிரிக்கு தரையிலும் கடலிலும் தக்க பதிலடி கொடுத்தவர் லெப். கேணல் கதிர்வாணன்”

Posted by - July 29, 2019
லெப். கேணல் கதிர்வாணன், கடலில் எதிரிகளை தாக்கி அழித்து கடற்கலங்களை மூழ்கடித்து எதிரிக்கு பாரிய அழிவினை ஏற்படுத்தி ஆயுத தளபாடங்களை…
Read More

தேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.!

Posted by - July 28, 2019
சோகத்தை வெள்ளத் தேவையானது வீரம்; ஆயினும் வீர முயற்சிகள் சிலவேளை, சோகத்தையும் தரலாம். ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை வேண்டிப் போராடும்…
Read More

வெலிக்கடைச் சிறைச்சாலையில் கதறிய எமது குரல்கள்.!

Posted by - July 26, 2019
“எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என்…
Read More