நீதியான நீதிபதி

Posted by - April 23, 2022
காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்ப்பதற்காக உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்ற சிறிலங்கா காவல் துறையின் மனுவை கொழும்பு நீதிமன்றம்…
Read More

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!

Posted by - February 19, 2022
நேற்று(18) மாலை 3.30 மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, துணைத் தூதுவர் வினோத்…
Read More

தானைத்தளபதியே!

Posted by - January 12, 2022
“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது தமிழர்களின் நம்பிக்கையில் ஒன்று 1993 ஆம் ஆண்டு வங்கங்கடலின் ஊடாக வசந்தம் ஒன்று…
Read More

நவம்பர் 27

Posted by - November 23, 2021
மனித இனத்தின் நாகரிகத்தின் அடையாளம் மொழி. பண்பாட்டின் அடையாளம் தாய்மொழி. தாயிடம் இருந்து கற்கும் மொழி தாய்மொழி. தாயாக நம்மைக்…
Read More

உலக காணாமல் போனோர் தினம்!

Posted by - August 27, 2021
உலகெங்கும் காணாமல்போன பல்லாயிரக் கணக்கானோரை தேடியலைந்து கொண்டிருக்கும் உறவினர்களின் துயரத்தை கவனம் கொள்ளும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையால் (ஐ…
Read More

உயிர் பூக்களின் உன்னதமான நாள்!

Posted by - July 5, 2021
இன்று கப்டன் மில்லரோடு ஆரம்பமானது  கரும்புலிகளின் வீரவரலாறு. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான மில்லர் 1987…
Read More

“இயற்கை எனது நண்பன்…….!”-இன்று உலக சுற்றுச்சூழல் நாள்.

Posted by - June 5, 2021
“இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.” தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்…
Read More

தீ !!

Posted by - May 29, 2021
தீயில் வெந்து கருகி இறந்து தன் சாம்பலில் இருந்து மீண்டும் புத்துயிர் பெறும் பீனிக்ஸ் பறவையை வரலாற்று கதைகளில் தெரிந்து…
Read More