திலீபனின் நினைவேந்தலில் பார்த்தீபனின் தாயாரால் ஈகச்சுடரேற்றல்!

Posted by - September 15, 2017
இன்று (15) தியாகி திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவு வணக்கம் நல்லூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள தியாகி லெப்.…
Read More

பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான்!

Posted by - September 6, 2017
தியாகி லெப்.கேணல் திலீபன் இந்தியாவிடம் நீதி வேண்டி நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து தியாகச்சாவடைந்து 30 வருடங்கள் கடந்து…
Read More

சர்வதேச காணாமல் போனோர் தினமும் ஈழத்து உறவுகளும்!

Posted by - August 29, 2017
சர்வதேச காணாமல் போனோர் தினமாக ஆகஸ்ட் 30 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உலகெங்கும் பல்லாயிரக்கணக்காணோர் காணமல் போயுள்ளனர்.
Read More

புலம்பெயர் நாடுகளில் தமிழீழம் என்னும் சொற்பதத்தை இல்லாதொழிக்க சிறீலங்கா முயற்சி

Posted by - August 5, 2017
இன்றுவரை சகல நாடுகளிலும் புலம்பெயர்ந்த தமிழீழ மக்களை ஒருங்கிணைத்து தமிழீழ விடுதலைக்காகவும் அவர்களின் கலை கலாச்சாரத்தினைக் காப்பதற்காகவும் புலம்பெயர்ந்த தேசங்களில்…
Read More

யாழில் நடக்கும் திடீர் கைதுகளின் பின்னணி என்ன?

Posted by - August 5, 2017
ஐரோப்பிய ஒன்றியத்தால் கடந்த 2006-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில்…
Read More

அரச மரத்தின் கீழ் அரசியல் அமைப்பு!

Posted by - July 9, 2017
“ஜெயவர்த்தனா ஒரு உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது” என தேசியத் தலைவர் பிரபாகரன்  1980…
Read More

காலாண்டு அமைச்சர்களே! கரைந்து போய்விடாதீர்கள்!

Posted by - July 2, 2017
வடக்கின் விதியோ? சதியோ?  ஊழல் என ஊழித் தாண்டவம் நிறைவடைந்து புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்று விட்டார்கள். தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த…
Read More