இந்தியாவில் இலங்கை அகதி தற்கொலை முயற்சி(காணொளி)

Posted by - September 20, 2016
இலங்கை அகதி மண்ணெண்னை ஊற்றி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று இன்று இந்தியா இராமநாதபுரத்தில் இடம்பெற்றுள்ளது. இராமநாதபுரம் மாவட்ட…
Read More

காஸ்மீர் தாக்குதல்-பாகிஸ்தான்மீது போர் தொடர வேண்டும்-இந்துமக்கள் கட்சி கோரிக்கை (காணொளி)

Posted by - September 20, 2016
காஷ்மீரில் பலியான இந்திய வீரர்களுக்கு இராமேஸ்வரம் கோயிலில் மோட்சதீபம் ஏற்றி பாகிஸ்தான்மீது போர் தொடர வேண்டும் என இந்துமக்கள் கட்சி…
Read More

மலையகத்தில் காணி உரிமையை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் (காணொளி)

Posted by - September 20, 2016
மலையகத்தில் காணி உரிமையை வழங்கக்கோரிய கையெழுத்து வேட்டை ஒன்று இன்று நடைபெற்றது. இதற்கமைய, பெருந்தோட்ட சமூக காணி உரிமைக்கான மக்கள்…
Read More

ஹட்டனில் விபத்து-பாரவூர்தி குடைசாய்ந்தது(காணொளி)

Posted by - September 20, 2016
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து கொழும்பு – மீகொட பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா –…
Read More

தேசிய ஊடக மையத்தின் தலைவராக இம்தியாஸ் பாகீர் நியமனம்(காணொளி)

Posted by - September 19, 2016
தேசிய ஊடக மையத்தின் தலைவராக இம்தியாஸ் பாகீர் மார்கர் இன்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். தேசிய ஊடக மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட…
Read More

கிளிபொதுச்சந்தை மீளமைக்கும் பணிகள் ஆரம்பம்(காணொளி)

Posted by - September 19, 2016
கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்களுக்கான உதவிகளை, கரைச்சி பிரதேச சபை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் திகதி இரவு ஏற்பட்ட…
Read More

கிளி பொதுச்சந்தையைப் பார்வையிட்ட மாவை சேனாதிராசா மற்றும் ஸ்ரீதரன்(காணொளி)

Posted by - September 19, 2016
தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் கிளிநொச்சி பொதுச்சந்தையை இன்று பார்வையிட்டதுடன், வர்த்தகர்களுடனும் கலந்துரையாடினர்.
Read More

மட்டக்களப்பில் பிள்ளைகள் மாயம் – பெற்றோர் உயிரிழப்பு(காணொளி)

Posted by - September 19, 2016
மட்டக்களப்பு கல்குடா பட்டியடிச்சேனை பகுதியில் கடலில் குளிக்க சென்ற தமது மகன்மார் இருவரும் கடலில் மூழ்கி இறந்த தகவல் அறிந்த…
Read More

கிளிநொச்சி தீ விபத்து-பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் உதவி செய்யக் கோரிக்கை (காணொளி இணைப்பு)

Posted by - September 17, 2016
கிளிநொச்சி தீவிபத்தில் அழிவடைந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தமக்கு உதவி செய்யுமாறு பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.   ஏற்கனவே தாம்…
Read More