கலைத்திறன் படைக்கும் வளரிளம் தமிழர்கள்- கிறீபெல்ட்,யேர்மனி.

Posted by - February 11, 2025
தமிழரது கலை வடிவங்களைத் தமிழினத்தின் இளைய தலைமுறை கற்றும் கண்டும் உணரவும், அதனூடாகப் படைப்பாக்கத் திறனைப் பெறவும், தமிழர் கலைகள்…
Read More

அமரர்.வேலுப்பிள்ளை சிவநாதன் (மறைமலை) அவர்களுக்கு இதயவணக்கம்.

Posted by - February 8, 2025
அமரர்.வேலுப்பிள்ளை சிவநாதன் (மறைமலை)                                 பிறப்பிடம்:- சித்திரமேழி, இளவாலை, யாழ்ப்பாணம்-தமிழீழம்     வதிவிடம்:- பூர்ஸ்ரட், யேர்மனி (Bürstadt, Germany)…
Read More

சுவிசில் நடைபெற்ற லெப்.கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

Posted by - February 8, 2025
07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்காவின் துணை இராணுவக் குழுக்களின் தாக்குதலில் வீரச்சாவடைந்த மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப்.…
Read More

தொடரும் Help for smile இன் கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டம். (காணொளி)

Posted by - February 8, 2025
கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடக ஜேர்மனி வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் Help for smile அமைப்பினூடாக 08/02/2025…
Read More

யாழ் மாதகல்,தெல்லிப்பளை ஆகிய கிராமங்களின் மாணவர்களுக்கு ஸ்ருட்காட் சித்திவிநாயகர் அருள்பாலித்ததார்.

Posted by - February 7, 2025
கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் செயற்திட்டதினூடாக ஜேர்மனி அருள்மிகு சித்திவிநாயகர் திருக்கோவில் ஸ்ருட்காட் நிதிப்பங்களிப்பில் 06/02/2025 இன்று யாழ் மாவட்டம்…
Read More

கலைத்தமிழோடு களமாடும் வளரிளம் கலைஞர்களின் கலைத்திறனாற்றுகை – கற்றிங்கன்.

Posted by - February 5, 2025
தமிழரது கலை வடிவங்களைத் தமிழினத்தின் இளைய தலைமுறை கற்றும் கண்டும் உணரவும், அதனுடாகப் படைப்பாக்கத் திறனைப் பெறவும், தமிழர் கலைகள்…
Read More

பிரான்சில் இடம்பெற்ற “சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்” கவனயீர்ப்புப் போராட்டம்!

Posted by - February 4, 2025
சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 04.02.2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 15.00 மணி தொடக்கம்…
Read More

யேர்மனி டுசில்டோர்ப் நகரில் நடைபெற்ற கரிநாள் போராட்டம்

Posted by - February 4, 2025
புலம்பெயர் தமிழர்கள், சிறிலங்காவின் சுதந்திர நாளை கரிநாளாக வெளிப்படுத்துவதோடுஇதமிழீழ தேசத்தில் தொடரும் சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும், தமிழீழ மக்கள்…
Read More

யேர்மன் தலைநகரத்தில் பிரசித்திபெற்ற Brandenburger Tor வளாகத்தில்,சிறிலங்காவின் சுதந்திர தினம் ஈழத்தமிழர்களின் கரிநாள்.

Posted by - February 4, 2025
தமிழீழத் தாய்மணில் ஒன்றரை லட்சம் உறவுகளின் இரத்த ஆறு ஓடி பதினைந்து ஆண்டுகள் ஆகிற நிலையில், இந்தப் பதினைந்து ஆண்டுகளை…
Read More

பிரித்தானிய மன்னரை நோக்கி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி மக்கள் பேரலையுடன் ஆரம்பித்து நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.

Posted by - February 4, 2025
பிரித்தானிய மன்னரை நோக்கி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி மக்கள் பேரலையுடன் 04.02.2025 இன்று ஆரம்பித்து நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்…
Read More