காணாமல் போன சிறுவனை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்

Posted by - June 25, 2016
ஸ்காபுரோவில் காணாமல் போயுள்ள 16 வயதான யாருக்சன் உதயச்சந்திரன் என்ற சிறுவனை கண்டுபிடிக்க ரொறன்ரோ பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
Read More

போர்க் குற்றவாளிகள் சுதந்திரமாக உலாவருகிறார்கள் – ஜெனீவாவில் கோகிலவாணி

Posted by - June 25, 2016
“இலங்கையின் போர்க் குற்றவாளிகள் மக்கள் மத்தியில் சுதந்திரமாக உலாவருகிறார்கள். உலகம் முழுவதும் வாழும் போர்க் குற்றவாளிகளுக்கு இச் சூழல் நம்பிக்கையைக்…
Read More

பிரித்தானியாவில் அடைக்கலம் கோரிய மனு நிராகரிப்பு

Posted by - June 24, 2016
பிரித்தானியாவில் அடைக்கலம் கோரி விண்ணப்பித்த விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தமது விண்ணங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது ஐரோப்பிய ஒன்றிய…
Read More

கராத்தே சம்பியன் பட்டத்தை வென்ற ஈழத்துச் சிறுவன்

Posted by - June 23, 2016
ஈழத்தை  பிறப்பிடமாகக் கொண்ட அகிலன் கருணாகரன் என்ற சிறுவன் 2016ஆம் ஆண்டுக்கான கராத்தே உலக சம்பியன் பட்டத்தை வென்று சாதனை…
Read More

முன்சன் தமிழர் பண்பாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கலைக்களம் பொதுப் அறிவு போட்டி

Posted by - June 23, 2016
முன்சன் தமிழர் பண்பாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கலைக்களம் சிறுவர்களுக்கான முதல் பகுதியில் தமிழ் பொதுஅறிவு, 4ஆம், ஆண்டிற்கான கணிதம், டொச்,…
Read More

ஜெனீவா ஊடக மையத்தியில் நடைபெறும் ஈழத்தமிழர்கள் தொடர்பான பத்திரிக்கை மாநாடு

Posted by - June 21, 2016
ஜெனீவா ஊடக மையத்தியில் நடைபெறும் ஈழத்தமிழர்கள் தொடர்பான பத்திரிக்கை மாநாடு சற்று முன் ஆரம்பித்தது. இப் பத்திரிக்கை மாநாட்டில் தாயகத்தில்…
Read More

ஐநா மன்றத்தில் நடைபெற்ற தமிழ் மக்களின் நீதிக்கான கருத்தரங்கு

Posted by - June 19, 2016
வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் நடைபெறும் என்றும், கலப்புப் பொறிமுறையென்றும், நிலைமாற்று நீதியென்றும், சிறி லங்கா அரசாங்கமே அனுசரணை வழங்கிக் கொண்டு…
Read More

ஐநா மன்றத்தில் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள்

Posted by - June 18, 2016
ஐநா மனிதவுரிமை பேரவையின் 32 வது அமர்வு கடந்த 13 ம் திகதி ஆரம்பமாகி நடைபெறுகின்றது. இம் முறை அமர்வில்…
Read More