மெல்போர்ணில் ரணிலுக்கெதிராக போராட்டம்!

Posted by - February 17, 2017
அவுஸ்ரேலியாவுக்கு அதிகார பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நேற்றைய தினம் மெல்போர்ணில் சிங்களவர்களும், தமிழர்களும்…
Read More

கேப்பாபிலவு மக்களுக்கான ஆதரவு ஒன்றுகூடல் – சிட்னி

Posted by - February 17, 2017
தமிழர் வாழும் பிரதேசங்களிலிருந்து சிறிலங்கா படையினரை வெளியேறுமாறு கோரி தமிழர் தாயகமெங்கும் நடைபெற்றுவரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒஸ்ரேலியாவின் சிட்னியில்…
Read More

அகதிகளுக்கு உதவிசெய்யும் ஈழத்து பெண் படுகொலை..! ஜேர்மனியில் சம்பவம்

Posted by - February 17, 2017
ஜேர்மனியில் வசித்து வரும் ஈழத்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில்…
Read More

லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் , நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து நடாத்திய கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - February 17, 2017
கேப்பாப்புலவு மக்களின் மண்மீட்பு போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக பிரித்தானியாவில் பல வருடங்களுக்கு பின்னர் பல தமிழ் அமைப்புகள் ஒன்றாக கூடி…
Read More

“எமது நிலம் எமக்கு வேண்டும்” கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஐரோப்பியப் பாராளுமன்ற முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பு

Posted by - February 16, 2017
“எமது நிலம் எமக்கு வேண்டும்” கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பியப் பாராளுமன்ற முன்றலில் கவனயீர்ப்பு 15.02.2017…
Read More

ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்

Posted by - February 16, 2017
ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இருந்து ஐநா நோக்கிய மனிதநேய…
Read More

தாயக உறவுகளின் மண்மீட்பு போராட்டத்தை யேர்மன் நாட்டின் அரசுக்கு எடுத்துரைப்போம் .

Posted by - February 16, 2017
தாயக உறவுகளின் மண்மீட்பு போராட்டத்தின் நியாயத்தையும் அவர்களுக்குக்கான நீதியையும் வலியுறுத்தி யேர்மன் தலைநகர் பேர்லினில் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு…
Read More

இனப்படுகொலைக்கு நீதி கேட்போம் வாருங்கள் – தாய்த் தமிழகத்தில் இருந்து இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்!

Posted by - February 16, 2017
எதிர்வரும் பிப்ரவரி 27 ஆம் நாள் தொடக்கம் மார்ச் 24 ஆம் நாள்வரை ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் 34ஆவது…
Read More

யேர்மனி வட மத்திய மாநிலத்துக்கான கலைத்தேர்வு- Germany,Münster

Posted by - February 13, 2017
கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு…
Read More