பிரான்சில் இடம்பெற்ற மாசிமாதம் வீரச்சாவடைந்த மாவீரர்கள் மற்றும் வீரத்தாய் பார்வதியம்மா நினைவேந்தல்!

Posted by - February 26, 2017
மாசி மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்கள் மற்றும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரத்தாய் வேலுப்பிள்ளை பார்வதியம்மா உள்ளிட்டோரின் நினைவேந்தல் நிகழ்வு…
Read More

புரட்சி பாடகர் எஸ் ஜீ சாந்தன் அவர்களுக்கு யேர்மனியில் வணக்கம் செலுத்தப்பட்டது

Posted by - February 26, 2017
எமது தமிழீழ விடுதலைக்காக தனது வாழ்வின் பெரும் பங்கை கொடுத்து இன்று உடல் நிலை சீரின்மை காரணமாக தனது வாழ்வை…
Read More

3 . வது நாளாக தொடரும் ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்

Posted by - February 26, 2017
தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் மூன்றாவது நாளாக மீண்டும்…
Read More

தமிழின அழிப்புக்கு நீதிகோரும் மாபெரும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரின் வேண்டுகோள்

Posted by - February 26, 2017
தமிழின அழிப்புக்கு நீதிகோரும் மாபெரும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் வாழ் தமிழ் இளையோர்களை கலந்துகொள்ளுமாறு தமிழ் இளையோர் அமைப்பினர்…
Read More

விடுதலைக் குயிலே எங்கு சென்றாய்! – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி

Posted by - February 26, 2017
தேசப் பாடகனுக்கு வீரவணக்கம் S.G சாந்தன் விடுதலைக் குயிலே எங்கு சென்றாய்! விடுதலைக் குயிலே எங்கு சென்றாய்! எங்கள் வேங்கையின்…
Read More

ஹொ ங்கோங் விடயம் – மறுக்கும் இலங்கை காவல்துறை தலைமையகம்

Posted by - February 26, 2017
ஹொங்கோங்கில் வசிக்கும் இலங்கைகள் குறித்து தகவல் பெறும் நோக்கில், இலங்கை காவல்துறையினர் மற்றும் குற்ற விசாரணை திணைக்களம் ஆகியன மீது…
Read More

ஈழத்தமிழர் பிரச்சினையை இளைஞர்களிடம் கொண்டு செல்ல இருக்கிறோம்: அன்புமணி ராமதாஸ்

Posted by - February 26, 2017
‘பசுமை தாயகம்’ சார்பில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34வது கூட்டத் தொடர் குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நேற்று…
Read More

கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அவுஸ்ரேலியாவிலும் கவனஈர்ப்பு போராட்டம்

Posted by - February 26, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பான போராட்டம் இன்று 27வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. இந்தநிலையில், கேப்பாப்புலவு மக்களின் காணி…
Read More

ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் தற்சமையம் லக்சம்புர்க் நாட்டை நோக்கி பயணிக்கின்றது .

Posted by - February 25, 2017
தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் இரண்டாவது…
Read More

ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று மதியம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்தது .

Posted by - February 24, 2017
ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இருந்து ஐநா நோக்கிய மனிதநேய…
Read More