சிவராத்திரிதின வழிபாடும் கூட்டுப்பிரார்த்தனையும் – லண்டவ்

Posted by - February 27, 2017
லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகம் சிவராத்திரி தின வழிபாட்டுடன் இணைந்து கூட்டுப்பிரார்த்தனையும் கலைநிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன. அகவணக்கத்தோடு ஆரம்பமாகிய…
Read More

பிரான்சில் இடம்பெற்ற மாமனிதர் சாந்தன் நினைவு வணக்க நிகழ்வு!

Posted by - February 27, 2017
தமிழீழத் தேசியப் பாடகர் மாமனிதர் எஸ்.ஜி.சாந்தன் அவர்களின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு இன்று (27.02.2017) திங்கட்கிழமை பிற்பகல் 16.00…
Read More

4 வது நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் சார்புருக்கன் நகருக்கு வந்தடைந்தது.

Posted by - February 27, 2017
தமிழின அழிப்புக்கு ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் , ஐநா மாபெரும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இருந்து…
Read More

4 வது நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் யேர்மன் நாட்டை வந்தடைந்தது

Posted by - February 27, 2017
ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் இன்று காலை 9:45 மணியளவில் யேர்மன் நாட்டின் எல்லையில் வந்தடைந்து யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்களால்…
Read More

தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி வெகு சிறப்பாக நடத்தின “சொல்லுக்கு உறுதி” போட்டி நிகழ்வு

Posted by - February 27, 2017
26.02.2017 ஞாயிறு அன்று இத்தாலி Reggio Emilia நகரில் தமிழ் இளையோர் அமைப்பினால் நடத்தப்பட்ட “சொல்லுக்கு உறுதி” போட்டி நிகழ்வு…
Read More

தமிழீழ இசைவானின் சக்கரவர்த்தியின் மூச்சடங்கியது! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - February 27, 2017
இந்த மண் எங்களின் சொந்த மண் என்று இசை வேள்வியை ஆரம்பித்து எழுச்சிப்பாடகராக தமிழீழ இசைவானின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த எஸ்.ஜி.சாந்தன்…
Read More

ஐநா நோக்கிய பேரணிக்கு தாயகத்திலிருந்து ஒரு குரல் – “எங்களுக்காகவும் பேசுங்களேன்”

Posted by - February 27, 2017
தமிழின அழிப்புக்கு நீதி கோரிய மாபெரும் பேரணியில் புலம்பெயர் மக்கள் அணிதிரண்டு தமக்காக பேசவேண்டும் என்று தாயகத்தில் இருந்து பாதிக்கப்பட்டவரின்…
Read More

3 வது நாளின் பயண இறுதியில் நேற்று இரவு மனிதநேய ஈருருளிப் பயணம் யேர்மன் நாட்டின் எல்லையை அண்மித்தது

Posted by - February 27, 2017
தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் மூன்றாவது நாளின் பயண…
Read More

தமிழீழ விடுதலைப் புலிகளால் திரு. எஸ். ஜி. சாந்தன் அவர்களுக்கு தமிழீழத்தின் அதியுயர் ‘மாமனிதர்’ விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

Posted by - February 26, 2017
தமிழீழத்தின் முன்னணிப்பாடகராக திகழ்ந்த எஸ். ஜி. சாந்தன் அவர்கள் சாவடைந்த செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் ஆறாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது இசை…
Read More

பிரித்தானியாவில் ஐநாவை நோக்கி நீதி கேட்கும் மாபெரும் அறவழிப் போராட்டம் ஆரம்பம் !

Posted by - February 26, 2017
தமிழ் மக்களின் சமகால கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாகவும் ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை…
Read More