யேர்மனி வூப்பெற்றால் தமிழாலய நிர்வாகியின் பணிநிறைவுப் பெருவிழா.

Posted by - March 12, 2017
பணிநிறைவைப் பெருவிழாவாக்கிப் பணியாரங்கள் சுமந்துவந்து பாராட்டி வழியனுப்பிய வூப்பெற்றால் தமிழ் உறவுகள் … தமிழ் மொழிக்கும் தமது பிள்ளைகளின் வளர்ச்சிக்கும்…
Read More

மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கான அவசர மனு – 250 க்கும் மேலதிகமான தமிழ் அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தல்

Posted by - March 12, 2017
நடைபெறும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு மீண்டும் கால நீடிப்பு வழங்கக் கூடாது…
Read More

டென்மார்க்கில் ” எமது நிலம் எமக்கு வேண்டும்” கவனயீர்ப்பு ஒன்று கூடல்

Posted by - March 11, 2017
கேப்பாப்புலவு மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக டென்மார்க்கில் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் København Rådhus plads முன்பாக (10.03.17) அன்று…
Read More

எமது அழுகுரல்கள் உங்கள் மனச்சாட்சியை தூண்டட்டும்! – ஒப்பாரி வைத்து வவுனியாவில் போராட்டம்.

Posted by - March 9, 2017
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினால், கடந்த 24.02.2017 வெள்ளிக்கிழமையிலிருந்து வவுனியா மாவட்டத்தில்…
Read More

யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தினம்

Posted by - March 9, 2017
அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு யேர்மனியில் பேர்லின் நகரில் நடைபெற்ற 10000 க்கும் மேலான பல்லினமக்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணியில்…
Read More

தமிழரை நேசித்த அவுஸ்திரேலியா நாட்டு ஆர்வலர் திரு. ட்ரெவர் கிராண்டின் இழப்பு தமிழருக்குப் பேரிழப்பாகும். அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

Posted by - March 9, 2017
அவுஸ்திரேலிய பத்திரிகையாளரும் மற்றும் தமிழர்கள் உரிமைக்காகக் குரல் கொடுத்தவரும் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையில் மேற்கத்திய அரசாங்கங்களின் உடந்தை…
Read More

ஐ.நா முன்றலில் கொட்டும் மழையிலும், கடும் குளிரிலும் கொள்கைக்காக அணிதிரண்ட ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள்!!

Posted by - March 8, 2017
சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும்…
Read More

மண்டபம் நிறைந்த மக்களுடன் பேர்லினில் நடைபெற்ற விடுதலை மாலை

Posted by - March 8, 2017
தமிழீழ ஆன்மாவை மனதில் நிறுத்தி மண்டபம் நிறைந்த மக்களுடன் , தமிழீழ தேசத்துக்காக தமது இன்னுயிர்களை விதையாக்கி சென்ற அனைத்து…
Read More

டென்மார்க்கில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக நடைபெற்ற கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

Posted by - March 7, 2017
தாய் மண்ணின் விடியலில் அயராது உழைத்து தலைவனின் நினைவிலும், தமிழ் மக்களின் நெஞ்சங்களையும் நிறைத்து , மாவீரர்களுடன் தமிழீழக்காற்றில் 14.12.2006ம்…
Read More