எஸ்.ஜே.இம்மானுவேல் சிறந்த நடிகர் ஆகிவிட்டார்.

Posted by - March 23, 2017
நான் ஆரம்ப காலங்களில் எமது இனதுக்காக குரல் கொடுத்ததாகவும் தற்போது எதனையும் செய்வதில்லை என கூறுவது பிழையான விடயமாகும். சம்பந்தன்,…
Read More

போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இரசாயனப் பாதிப்பு குறித்த ஆய்வுக்கட்டுரைக்கு அமெரிக்காவில் விருது! ஈழத்தமிழச்சி இலக்கியா சாதனை!

Posted by - March 20, 2017
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இரசாயணரீதியாக என்னென்ன தாக்கங்கள் இருக்கும், என்னென்ன இரசாயனப் பொருட்கள் இருக்கும் என மற்றைய போர்…
Read More

கூட்டாளி (ஒரு நோக்கு)

Posted by - March 20, 2017
ஒருகாலத்தை பதிவுசெய்வதே கலைப்படைப்பு. நவயுக உலகில் மக்களிடையே கருத்தைக் காவிச்செல்வதிலும் கருத்தூட்டலைச் செய்வதிலும் பெரும் பங்குவகிப்பது திரைப்படமாகும். காட்சிகள் வழியாகக்…
Read More

கலைத்திறன் இறுதிப் போட்டி 2017 யேர்மனி – அடங்காத மிடுக்கோடு அரங்கேறிய தமிழ்க் கலைகள்

Posted by - March 19, 2017
அடங்காத மிடுக்கோடு அரங்கேறிய தமிழ்க் கலைகள்….. தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழாலயங்களின் மாணவர்களை ஒருங்கிணைத்து கடந்த நான்கு வாரங்களும் யேர்மனி…
Read More

புரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. S.G சாந்தன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு- Stuttgart

Posted by - March 19, 2017
இன்று (19.03.2017) ஸ்ருட்காட் நகரில் புரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. S.G சாந்தன் அவர்களுக்கு மக்களால் எழுச்சியுடன் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.…
Read More

தமிழர் மரபுரிமை அழிக்கப்படுதலை எடுத்துரைக்கும் “இருளில் இதயபூமி” ஆவணப்படம் .- ஐநா வில் பக்கவறை நிகழ்வில் ஒளிபரப்பு

Posted by - March 19, 2017
எமது தாயகத்தில் வளங்கள் சின்னாபின்ன மாக்கப்படுகிற நிலையில் அவை தொடர்பில் ஆராய்ச்சி செய்வதும் ஆவணப்படுத்துதல் செய்வதும் அவசியம் என கருதி…
Read More

பன்னாட்டு சுயாதீன விசாரணையே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான நீதியை நிலைநாட்டும் -திரு திருச்சோதி , அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - March 17, 2017
சிறிலங்கா அரசாங்கமானது 2015 ஆண்டு ஒக்டோபர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்ட முக்கிய விடயங்களை மதிக்காமல்,…
Read More

முகில்களைக் கிழித்து விண்ணைத்தொட்டது ‘அகரன்’ ஏவுகணை! ஈழத் தமிழர் ர.ரணேந்திரன் சாதனை!

Posted by - March 14, 2017
ஈழத்தமிழரால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ‘அகரன்’ ஏவுகணை வெற்றிகரமாக முகில்களைக் கிழித்து விண்ணைத்தொட்டு சாதனை படைத்துள்ளது.தமிழீழத்தின் முல்லை மண்ணின் வாரிசான ரவிகரன்-ரணேந்திரன்…
Read More

தமிழ்த்தேசியத்தினை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளிற்கு துணை போகவேண்டாம் என அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

Posted by - March 14, 2017
நான் கலை, இலக்கியங்களை மதிப்பவன். கலை, இலக்கியப் படைப்பாளிகளை கௌரவிப்பவன். கலை கலைக்காக அல்லாமல் மக்களுக்காகவே படைக்கப்படவேண்டும் என்ற கருத்தைக்…
Read More

இனவழிப்பை மூடிமறைக்க இலங்கை அரசு தீவரமாக முன்னெடுக்கும் சுற்றுலாத்துறைக்கு எதிராக யேர்மன் தலைநகரத்தில் சுவரொட்டிகள்!

Posted by - March 13, 2017
யேர்மனி தலைநகர் பேர்லினில் உலகளாவிய ரீதியில் மாபெரும் சுற்றுலாத்துறை கண்காட்சி கடந்த நாட்களாக நடைபெற்றது.இவ் நிகழ்வில் வழமை போல் சிறீலங்காவும்…
Read More