தமிழின அழிப்புக்கு நீதி கோரி பேர்லின் தலைநகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - May 20, 2017
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளையும்,இறுதிக்கணம் வரை எமது மண்ணுக்காய் தமது உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களின் நினைவுகூரும் வகையிலும், தமிழின அழிப்புக்கு…
Read More

டென்மார்க்கில் முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு மாபெரும் பேரணி

Posted by - May 19, 2017
முள்ளிவாய்க்கால் மண்ணிலே சிறிலங்கா அரசு மேற்கொண்ட இனவெறி தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்களை உயிர்பலி கொண்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தமிழின அழிப்பின்…
Read More

யேர்மனி டுசில்டோர்ப் நகரில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் 2017

Posted by - May 19, 2017
அனைத்துலகத்தின் உதவியுடன் தமிழீழமக்களை இலங்கை அரசாங்கம் இனப்படுகொலை செய்த இறுதிநாளான மே 18 யை இலங்கை அரசாங்கத்திற்கும் அதற்கு உதவிய…
Read More

தொடர்ந்து மூன்றாவது நாளாக டென்மார்க் தலைநகரில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி கண்காட்சி!

Posted by - May 19, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் கவனயீர்ப்பு நிகழ்வும் கண்காட்சியும்17.05.17அன்று டென்மார்க் தலைநகர மாநகர நீதிமன்ற முன்றலில் உணர்வுபூர்வமாக இனஅழிப்பு செய்யப்பட்ட மக்களை…
Read More

சுவிஸ் பேர்ண் பாராளுமன்றம் முன்றலில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மே 18 – தமிழின அழிப்பு நாள்!!!

Posted by - May 19, 2017
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வலியாக மாறியதும்;, சிறிலங்கா அரசினால் மிகவும் திட்டமிடப்பட்டும், சர்வதேச நாடுகளின் அனுசரணையுடனும் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட…
Read More

விழிப்புணர்வு ஊர்திப் பயணம் யேர்மன் வெளிவிவகார அமைச்சுடன் சந்திப்பு

Posted by - May 17, 2017
தமிழின அழிப்புக்கு நீதி கோரி யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் இன்று காலை தலைநகர் பேர்லினை அண்மித்து அங்கு…
Read More

புதிய உயிர்ப்பில் நிமிர்வோம்.

Posted by - May 17, 2017
நெருப்பாற்று நீச்சலாகி நீண்டு கிடந்தது அப்பெரும் மணல்வெளி… சல்லடையாக்கிய பிணங்களின் வாடை நெடிய காற்றாகி நின்மதியற்று வீசியது…. கொடிய துயரங்கள்…
Read More

தொடர்ந்து இரண்டாவது நாளாக டென்மார்க் தலைநகரில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி கண்காட்சி!

Posted by - May 17, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் கவனயீர்ப்பு நிகழ்வும் கண்காட்சியும் டென்மார்க் தலைநகர நகரசபை முன்றலில் இன்று 16.05.2017 உணர்வுபூர்வமாக இன அழிப்பு…
Read More

தமிழின அழிப்பின் அதிஉச்ச நாள் மே 18 முள்ளிவாய்க்கால் 8 வது ஆண்டின் நினைவு கூரல் – பிரான்சில்

Posted by - May 17, 2017
எதிர் வரும் மே 18 முள்ளிவாய்க்கால் 8 வது ஆண்டு நினைவு கூரலும் அன்றைய நாளில் நடைபெறவிருக்கும் சர்வதேசத்திடம் நீதிகேட்டுச்…
Read More