அரியாலை ஐக்கிய கழகம் நடாத்திய துடுப்பெடுத்தாட்டப்போட்டி! பிரான்சு

Posted by - August 1, 2017
பிரான்சில் அரியாலை ஐக்கிய கழகம் நடாத்திய துடுப்பெடுத்தாட்டப்போட்டி! பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் அரியாலை ஐக்கியகழகம் அமரர்கள்…
Read More

14.08.2016 செஞ்சோலை படுகொலை நெஞ்சம் மறக்குமா- யேர்மனி தலைநகரத்தில் நினைவேந்தல்

Posted by - July 29, 2017
வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62…
Read More

மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்கு களமிறங்கும் இலங்கைத் தமிழ்ப் பெண்!

Posted by - July 27, 2017
அமெரிக்காவின் மேரிலன்ட் மாநில ஆளுனர் தேர்தலில் இலங்கைத் தமிழ்ப் பெண்ணான 37 வயதுடைய, கிரிசாந்தி விக்னராஜா போட்டியிடவுள்ளதாக அமெரிக்க ஊடகம்…
Read More

பிரித்தானியாவில் ஐந்து லட்சம் மாணவர்கள் மத்தியில் முதலிடம் பெற்ற வல்வைத் தமிழன்

Posted by - July 27, 2017
பிரித்தானியாவில் ஐந்து லட்சம் மாணவர்கள் பங்குபற்றிய போட்டியில் முதலிடம் பெற்று 150,000 பவுண்ட்ஸ் பரிசுத்தொகை பெற்று ஈழத்தாய்திருநாட்டுக்கு பெருமை சேர்த்த இளவல்…
Read More

டென்மார்க் Aarhus நகரில் இடம்பெற்ற கறுப்பு யூலையின் கவனயீர்ப்பு.

Posted by - July 26, 2017
இலங்கையில் 1983ம் ஆண்டு நடாத்தப்பட்ட யூலை தமிழினப் படுகொலையின் 34ம் ஆண்டு நிறைவையொட்டி கவனயீர்ப்பு நிகழ்வு Aarhus நகரில் இன்று…
Read More

பயங்கரவாத பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு நீக்கம்

Posted by - July 26, 2017
ஐரோப்பிய ஒன்றிய பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய உயர் நீதிமன்றத்தினால்…
Read More

யேர்மனியில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - July 24, 2017
1983 ஆம் ஆண்டு யூலை மாதம் தமிழர்கள் மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திய மாதமாகும்.சிங்கள இனவெறி அரசின் கோரமுகம் வெளிப்பட்ட…
Read More

1983 ஆம் ஆண்டு யூலை மாதம் தமிழர்கள் மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திய மாதமாகும்.- தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி

Posted by - July 24, 2017
சிங்கள இனவெறி அரசின் கோரமுகம் வெளிப்பட்ட காலம். சிங்கள அரசின் தமிழினப்படுகொலையின் அத்தியாயங்களில் வகைதொகையின்றி தமிழ்மக்கள் நரபலியெடுக்கப்பட்ட காலம்.தமிழீழமே கார்மேகம்…
Read More

கறுப்பு ஜூலை நினைவாக லண்டனில் இளையோர்களால் ஓவியக் கண்காட்சி நடாத்தப்பட்டது

Posted by - July 24, 2017
கடந்த காலத்தை புரட்டிப் பார்ப்போமேயானால் 1958 /1977 என இனப்படுகொலைகள் எமக்கெதிராக அரங்கேற்றப் பட்டது. அந்தக் காலகட்டதில் தமிழர்கள் அகிம்சை…
Read More