தியாக தீபத்தின் 30வது நினைவேந்தல் – லண்டவ், யேர்மனி

Posted by - October 4, 2017
தியாக தீபம் திலீபனின் 30வது நினைவேந்தல் நிகழ்வு லண்டவ் நகரிலே மிகவும் எழுச்சியோடு நடைபெற்றது. பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய நினைவேந்தல் தேசியக்கொடியேற்றல்…
Read More

இறந்த அகதியின் சடலத்தை அனுப்பும் பொறுப்பு தம்முடையது அல்ல என்கிறது அவுஸ்ரேலிய தூதரகம்!

Posted by - October 4, 2017
பப்புவா நியூகினியில் உள்ள மனுஸ் தீவு தடுப்பு முகாமில் மரணமடைந்த இலங்கைத் தமிழரின் உடலை இலங்கைக்குத் திருப்பியனுப்ப, அவரது உறவினர்களிடம்…
Read More

லெப்.கேணல் திலீபன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் – யேர்மனி, Wuppertal

Posted by - October 4, 2017
லெப்.கேணல் திலீபன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல்.சங்கர் அவர்களின் 16ம்ஆண்டு நினைவெழுச்சிநாள்.…
Read More

எழுச்சி வணக்க நிகழ்வு – சுவிஸ் – 01.10.2017

Posted by - October 2, 2017
சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும், ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவுகள்…
Read More

யேர்மனி பிராங்போட் நகரில் நடைபெற்ற லெப். கேணல் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - October 2, 2017
30.9.2017 சனிக்கிழமை யேர்மனி பிராங்போட் நகரில் லெப். கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு…
Read More

லண்டனில் 107 மில்லியன் பவுண்ஸ் மோசடி! தமிழரின் சொத்துக்கள் பறிமுதல்

Posted by - October 1, 2017
பண தூய்மையாக்கலில் ஈடுபட்ட கும்பலின் தலைவரான தமிழர் ஒருவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Read More

‘சுதந்திர தமிழீழத்திற்கு பொதுவாக்கெடுப்பு வேண்டும்’- வைகோ வேண்டுகோள்

Posted by - October 1, 2017
‘சுதந்திர தமிழீழத்திற்கு பொதுவாக்கெடுப்பு வேண்டும்’ என்று ஜெனீவா கூட்ட நிறைவின்போது, மனித உரிமை ஆணையகத்திற்கு வைகோ வேண்டுகோள் விடுத்தார்.
Read More

தமிழ் அமைப்பினர் கோரிக்கை ஏற்பு: வைகோவிற்கு ஐ.நா. சார்பில் பாதுகாப்பு

Posted by - September 27, 2017
தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று வைகோவுக்கு பாதுகாப்பு தர ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Read More

பௌத்த பேரினவாதத்தால் கண் முன்னே படுகொலை செய்யப்படும் ரொகிங்கா இனம். அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

Posted by - September 25, 2017
உலகின் கண் முன்னே பாரிய தமிழின அழிப்பை சிங்கள பௌத்த பேரினவாதம் செய்த போது வல்லாதிக்க சக்திகளின் நிகழ்ச்சி நிரலை…
Read More

இலங்கையில் பிறந்த மாணவனின் கண்டுபிடிப்புக்கு கனடாவில் கௌரவம்!

Posted by - September 23, 2017
இலங்கையில் பிறந்த தமிழ் மாணவன் ஒருவர் கனடாவில் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார். கருணாதிபதி லின் வீரா
Read More