ஒருவரைத் தீவைத்து எரிக்க முயன்ற மூவரைத் தேடுகிறது கனடியப் பொலிஸ்!

Posted by - October 15, 2017
கனடாவில், ஸ்காபுரோ ஏஜின் கோர்ட் தரிப்பிடத்தில் இம்மாதம் இரு இளைஞர்களை எரிவாயுவை ஊற்றி தீ வைக்க முயன்ற சம்பவம் தொடர்பாக…
Read More

சுவிஸ்குமாரின் குற்றங்களை புலம்பெயர் தமிழர்கள் மீது போட முடியாது!

Posted by - October 15, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் பிரதான குற்றவாளிக்காக அனைத்து புலம்பெயர் தமிழர்களையும் குற்றவாளிகளாக நினைக்கக்கூடாது என்று பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
Read More

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவான கடையடைப்பிற்கு தாயக மக்கள் முழுமையான ஆதரவை வழங்கி வெற்றிபெறச் செய்யவும்! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - October 13, 2017
October 12 ,2017 Norway நீதிக்கு புறம்பான வகையில் திட்டமிட்டு வழக்கு விசாரணைகளை இழுத்தடித்து பல ஆண்டுகளாக சிறையிலடைக்கப்பட்டிருக்கும் தமிழ்…
Read More

அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்துகொண்ட யாழ். இளைஞர்! தாயார் விடுத்த உருக்கமான வேண்டுகோள்

Posted by - October 13, 2017
அவுஸ்திரேலியாவின் மானுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அண்மையில் தற்கொலை செய்துகொண்டார்.
Read More

ஈழத் தமிழ் இளைஞர் இந்தோனேசியாவில் கைது!

Posted by - October 13, 2017
இந்தோனோசியாவில் போராட்டத்தை ஏற்பாடு செய்தார் என்ற காரணத்தினால் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர்அந்நாட்டுக்காவல்துறையால் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More

சுவிசில் காவல்துறையால் கொலையுண்டவரின் குடும்ப உறுப்பினர்களை சுவிஸ் வரவழைக்க அரசு இணக்கம்

Posted by - October 13, 2017
சுவிற்சர்லாந்தின் திச்சினோ மாநிலத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிப் பலியான ஈழத் தமிழ் உறவு கரன் சுப்பிரமணியம் அவர்களின் குடும்ப…
Read More

கார்த்திகைத்தீபம் – 2017 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்

Posted by - October 12, 2017
கார்த்திகைத்தீபம் 2017 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல். தமிழீழத் தேசிய நாளான கார்த்திகை 27ல் வருடம்தோறும் யேர்மனியில் வெளிவரும் கார்த்திகைத்தீபம்…
Read More

அவுஸ்திரேலிய கட்சியின் தலைமைக்கு இலங்கை வம்சாவளிப் பெண் நியமனம்

Posted by - October 12, 2017
அவுஸ்திரேலியாவின் முன்னணி அரசியல் கட்சிகளுள் ஒன்றான ‘கிறீன்ஸ்’ கட்சியின் விக்டோரியா பிராந்திய தலைவராக இலங்கை வம்சாவளிப் பெண்ணான சமந்தா ரட்ணம்…
Read More

சுவிஸில் கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் அகதி சுட்டுக் கொலை

Posted by - October 8, 2017
சுவிட்சர்லாந்தின் பிரிசாகோ நகரில் உள்ள அகதிகள் நிலையம் ஒன்றில் நேற்று அதிகாலையில் சுவிஸ் காவல்துறையினரால் இலங்கைத் தமிழ் அகதி ஒருவர்…
Read More

ஒற்றையாட்சிக்குட்பட்ட தீர்வை ஏற்பது தமிழினத்திற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - October 6, 2017
தமிழர்களை அழித்தொழித்து அடிமைப்படுத்தும் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தின் வெளிப்பாடான ஒற்றையாட்சிக் கோட்பாட்டிற்குட்பட்ட தீர்வை ஏற்பது தமிழினத்திற்குச் செய்யும் வரலாற்றுத்…
Read More