பாட்சுவல்பாக் தமிழாலயம் முத்துவிழா சிறப்பாக நடைபெற்றது.

Posted by - March 27, 2025
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாட்சுவல்பாக் தமிழாலயத்தின் முத்தகவை நிறைவு விழா 23.03.2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.…
Read More

35ஆவது அகவை நிறைவில் மகிழ்ந்து நிமிரும் தமிழாலயங்கள் – யேர்மனி,என்னெப்பெற்றால்

Posted by - March 25, 2025
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் மத்திய மாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவுவிழா என்னெப்பெற்றால் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.…
Read More

‘மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேசநீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என நான் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பேன்’ – உமாகுமரன்

Posted by - March 25, 2025
இலங்கையின் உள்நாட்டு போரின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள…
Read More

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை கையாள வேண்டும்!

Posted by - March 22, 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையானது இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கான உயர் வழிமுறைகளை கையாள வேண்டும் என்று வடமாகாண முன்னாள்…
Read More

யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் நடத்தப்பட்ட வாகைமயில் 2025

Posted by - March 20, 2025
யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் என்னும் நடனப்போட்டியைத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடத்தி வருவது யாவரும் அறிந்ததே. இம்முறை கற்றிங்கன் நகரில்…
Read More

31 ஆண்டுகள் கடந்து தனிச்சிறப்புடன் விளங்கும் தமிழ்த்திறன்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி.

Posted by - March 14, 2025
35ஆண்டுகளுக்கு முன் தமிழாலயங்களில் விதைக்கப்பட்ட தமிழ்மொழியின் அறுவடை அளவுகோல்களில் ஒன்றான தமிழ்த்திறன் போட்டியானது, தமிழாலய மாணவர்களிடையே 31ஆண்டுகளாக நடாத்தப்பட்டு வருகின்றது.…
Read More

தமிழர் கலைகளின் வளம் தேடும் வளரிளம் தமிழர்களின் கலைத்திறனாற்றுகை ஸ்ருற்காட்-Germany.

Posted by - March 5, 2025
கலைகளின் ஊடாகத் தன்னையும் தனது சூழலையும் பதிவு செய்வதிலும் வினவுதலுக்குட்படுத்துவதிலும் உலகம் பின்னிற்பதில்லை. அவை தலைமுறைகள் வழியே கடத்தப்பட்டு வருவதோடு,…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஜெனீவா ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்-03.03.2025.

Posted by - March 4, 2025
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டமானது, ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தின் ஜெனீவா தலைமையக…
Read More

ஈருருளிப்பயணம் இன்று (27.02.2025) சுவிஸ் – பேர்ண் மானிலத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

Posted by - February 27, 2025
சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத்…
Read More