மத்திய அரசாங்கமானது எம்மீது தனது மேலாதிக்கத்தைச் செலுத்தக் கூடாது-சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - August 17, 2016
நாட்டில் நிலவும் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நிலையான நீதி மற்றும் நிலையான அமைதித் தீர்வு எட்டப்படுவதற்கு கூட்டாட்சி மாத்திரமே ஒரேயொரு…
Read More

இறையாண்மை திவாலாகிவிட்ட இலங்கைக்கு ஜெயமோகன் வக்காலத்து வாங்கலாமா? – புகழேந்தி தங்கராஜ்

Posted by - August 16, 2016
இலங்கை ராணுவத்தின் புனர்வாழ்வு மையங்களிலிருந்து கடும் சித்ரவதைகளுக்குப் பின் நடைப்பிணமாக வெளியே வருகிற தமிழீழ விடுதலைப் போராளிகளின் மர்ம மரணங்கள்…
Read More

நச்சு ஊசி இரகசியங்கள் கசிய தொடங்கி விட்டன -பிருத்துவிராச்

Posted by - August 15, 2016
இலங்கையில் 2009 ஆம் ஆண்டளவில் விடுதலைப்புலிகள் சரணடைந்த நிலையில் இலங்கை இராணுவத் தளபதி, இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் சீன…
Read More

விஷ ஊசி மருந்து உண்மை கண்டறியப்பட வேண்டும் – செல்வரட்னம் சிறிதரன்

Posted by - August 15, 2016
முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு விஷ ஊசி மருந்து ஏற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் விடயம் இப்போது விவகாரமாகி விஸ்வரூபம் எடுத்துள்ளது.
Read More

பொதுவாக புலிகளின் சிறைக்காவலர்கள் எம்முடன் மிகவும் நட்புடன் பழகுவார்கள்-அஜித் போயகொட

Posted by - August 15, 2016
எங்களைப் பார்ப்பதற்காக விருந்தினர் ஒருவர் வருவதாக எம்மிடம் கூறப்பட்டது. நாங்கள் விருந்தினரைச் சந்திப்பதற்காக எமது சிறைக்கூடங்களிலிருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டு…
Read More

உண்மையில் இது காணாமல் போனோருக்கான அலுவலகமா?

Posted by - August 14, 2016
ஸ்ரீலங்கா அரசு மற்றும் அரச படைகளினால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை யுத்தத்தின்போது காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்து இல்லாமல் செய்யப்பட்டவர்களை…
Read More

தமிழரின் கடல்களை மட்டுமல்ல நிலங்களையும் ஆக்கிரமிக்கும் கடற்படை

Posted by - August 10, 2016
வட்டுவாகல் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரால் நிரந்தரமாகக் கையகப்படுத்தப்படத் திட்டமிடப்பட்ட நிலப்பகுதியை அளவீடு செய்து அவற்றின் எல்லைகளைக் குறிப்பதற்காகச் சென்ற முல்லைத்தீவு…
Read More

கூர்மை பெறும் முன்னாள் போராளிகள் விவகாரம் – எஸ்.என் .கோகிலவாணி

Posted by - August 10, 2016
கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக தனது தலைவிதியினைத் தானே நிர்ணயித்துக்கொள்வதற்காக தமிழ்பேசும்மக்கள், பலவழிகளிலும் மேற்கொண்டுவந்திருந்த உரிமைப்போராட்டம் ஒரு நிறைவுறாத தொடர்ச்சியாக…
Read More

தமிழீழத் தனியரசு ஒன்றே தீர்வு!

Posted by - August 8, 2016
தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை தமது இலட்சியங்களாக வரித்து அதற்காக தமது இரத்தத்தைப் பாய்ச்சி வளர்த்து பெருவிருட்சமாக்கிய ஐம்பதாயிரத்துக்கு…
Read More

தனலட்சுமிகளை மறக்க முடியுமா? புகழேந்தி தங்கராஜ்

Posted by - August 7, 2016
இலங்கை ராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த அனுமதிக்கவே மாட்டேன் – என்று மகிந்த ராஜபக்ச சொல்லும்போதெல்லாம் அலரி மாளிகையிலிருந்து ஒரு…
Read More