ராணுவ பலத்தைப் பெருக்கும் சீனா உலகிற்கு ஓர் அச்சுறுத்தல்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காட்டம்

Posted by - September 22, 2019
சீனா தனது ராணுவ செலவினங்களை 7% அதிகரித்து 152 பில்லியன் டாலர்களாக உயர்வடைந்ததையடுத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனா தனது…
Read More

பருவநிலை மாறுபாட்டை தடுக்க இந்தியா முக்கிய பங்காற்றுகிறது: ஐ.நா. பொதுச் செயலாளர் பாராட்டு

Posted by - September 22, 2019
பருவநிலை மாறுபாட்டை தடுப்ப தில் இந்திய முக்கிய பங்காற்றி வருகிறது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.…
Read More

ஆந்திரா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு

Posted by - September 22, 2019
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
Read More

அமெரிக்காவில் பிரதமர் மோடி – சீக்கிய, போரா, காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் உற்சாக வரவேற்பு

Posted by - September 22, 2019
அமெரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு அங்குள்ள சீக்கியர்கள், போரா மற்றும் காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Read More

அல்பேனியாவில் தொடர் நிலநடுக்கங்களால் மக்கள் பீதி – 68 பேர் காயம்

Posted by - September 22, 2019
அல்பேனியா நாட்டில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் பல கட்டிடங்கள் சேதமாகின. இதில் சிக்கி 68 பேர் படுகாயம் அடைந்ததாக முதல்கட்ட…
Read More

ஆப்கன் போரில் பொதுமக்கள் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும்: அதிபர் அஷ்ரப் கானி

Posted by - September 21, 2019
ஆப்கனில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் பொதுமக்கள் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும் என்று ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி உறுதியளித்துள்ளார்.
Read More

இந்தியா சார்பில் ஐ.நா. சபை கட்டிடத்தில் காந்தி சூரியசக்தி பூங்கா: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

Posted by - September 21, 2019
ஐ.நா. சபையின் தலைமை அலுவலகக் கட்டிடம் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. இந்தக் கட்டிடத்தின் மேல்மாடியில் 50 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி…
Read More

அமெரிக்காவில் 23-ந்தேதி இம்ரான்கான்-டிரம்ப் சந்திப்பு

Posted by - September 21, 2019
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை, இம்ரான்கான் வருகிற 23-ந்தேதி நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரம் குறித்து பிரச்சினை…
Read More

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்தாது – இந்தியா அறிவிப்பு

Posted by - September 21, 2019
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்தாது என ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன்
Read More