இருதரப்பு உறவை புதுப்பிக்க டிரம்ப் துணிச்சலான முடிவு எடுக்க வேண்டும் – வடகொரியா

Posted by - September 28, 2019
இருதரப்பு உறவை புதுப்பிக்க டிரம்ப் துணிச்சலான முடிவு எடுக்க வேண்டும் என்று வடகொரியா வெளியுறவு கொள்கைகளுக்கான ஆலோசகர் கிம் கே…
Read More

ஆப்கானிஸ்தானில் வாக்குச்சாவடியில் குண்டுவெடிப்பு – 16 பேர் காயம்

Posted by - September 28, 2019
ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வாக்குச்சாவடியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More

ஆப்பிரிக்காவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 30 பேர் பலி

Posted by - September 28, 2019
ஆப்பிரிக்காவில் தங்க சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் 30 பேர் பலியாகினர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்…
Read More

லேண்டர் விழுந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை – நாசா அறிவிப்பு

Posted by - September 27, 2019
நிலவின் மேற்பரப்பில் லேண்டர் விழுந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நாசா விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
Read More

நியூயார்க் நகரில் நியூசிலாந்து பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை

Posted by - September 27, 2019
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரதமர் மோடியும், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரதமர் மோடியும்,…
Read More

என்னை பதவியை விட்டு நீக்க, அமெரிக்க நாடாளுமன்றம் விசாரணை நடத்துவது வேடிக்கையானது – டிரம்ப் கருத்து

Posted by - September 27, 2019
என்னை பதவியை விட்டு நீக்க, அமெரிக்க நாடாளுமன்றம் விசாரணை நடத்துவது வேடிக்கையானது என ஜனாதிபதி டிரம்ப்
Read More

சந்திரயான்-2 கற்றல் அனுபவத்தை இந்திய விஞ்ஞானிகளுக்கு தந்தது – அமெரிக்காவின் ‘நாசா’ சொல்கிறது

Posted by - September 27, 2019
சந்திரயான்-2 திட்டமானது கற்றல் அனுபவத்தை இந்திய விஞ்ஞானிகளுக்கு தந்துள்ளது என
Read More

சமையலறையில் கிடந்த ஓவியத்தின் மதிப்பு ரூ.47 கோடி – இன்ப அதிர்ச்சியில் மூதாட்டி

Posted by - September 26, 2019
சமையலறையில் இருந்த ஓவியத்தை ஆய்வு செய்த போது அதன் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ.47 கோடி என்பதை கேட்ட…
Read More

தென்கொரியாவில் கர்ப்பகால சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கரு கலைப்பு

Posted by - September 26, 2019
டாக்டர் அலட்சியத்தால் தென்கொரியாவில் கர்ப்பகால சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கரு கலைப்பு செய்யப்பட்டது.தென்கொரியா தலைநகர் சியோலில் வசித்து வரும் வியட்நாமை…
Read More