சீனாவில் கடும் வறட்சி : 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்பு

Posted by - September 8, 2021
ஜூலை முதல் தொடர்ந்து வெப்பமான வானிலை நிலவுவதால் வடமேற்கு சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள பல மாவட்டங்கள் வறட்சியை எதிர்க்…
Read More

உலகில் முதல் நாடாக கியூபாவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடக்கம்

Posted by - September 8, 2021
கியூபாவில் ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை விரைவாக திறப்பதற்காக குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளதாக…
Read More

தேர்தல் பிரசாரத்தின் போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கல்வீச்சு

Posted by - September 8, 2021
கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கும் உத்தரவுகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் நடத்திவரும் போராட்டங்களால் ஜஸ்டின் ட்ரூடோவின் தேர்தல் பிரசாரம்…
Read More

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் இடைக்கால அரசு

Posted by - September 8, 2021
ஆப்கானிஸ்தானில் நடைபெறும் போராட்டங்கள் சட்டவிரோதமானவை. தற்போது ஒரு அரசு அமைக்கப்படும் நிலையில், அதனிடம்தான் மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க வேண்டும்.ஆப்கானிஸ்தானை…
Read More

ஆப்கானிஸ்தானில் கணவர், குழந்தைகள் கண் முன் கர்ப்பிணி போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை

Posted by - September 7, 2021
ஆப்கானிஸ்தானில் கர்ப்பிணி பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை அவரது குடும்பத்தின் முன்னிலையில் தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More

இஸ்ரேல் சிறையில் இருந்து பாலஸ்தீனிய கைதிகள் 6 பேர் தப்பியோட்டம்

Posted by - September 7, 2021
இஸ்ரேல் சிறையில் இருந்து 6 கைதிகள் தப்பியதை பாராட்டி பாலஸ்தீன அதிபர் முகம்முத் அப்பாஸின் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
Read More

ஹக்கானி குழுவுடன் மோதல்: தலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதர் காயம்

Posted by - September 7, 2021
புதிய அரசை அமைப்பது தொடர்பாக தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் ஹக்கானி வலைக்குழுவுக்கும் இடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடந்தது.ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க…
Read More

பயங்கரவாதிகளின் கூடாரமாக ஆப்கானிஸ்தான் மாறக்கூடாது – ரஷ்ய தூதர் பேச்சு

Posted by - September 7, 2021
டெல்லியில் பேசிய இந்தியாவுக்கான ரஷ்ய தூதர், எத்தகைய பயங்கரவாதம் தலை தூக்கினாலும் அதை ரஷ்யாவும், இந்தியாவும் இணைந்து சமாளிக்கும் என்றார்.
Read More

ஜோர்ஜ் மாஸ்டர் மிகுந்த தமிழ் தேசப்பற்றாளர்!-எரிக் சொல்ஹெய்ம்

Posted by - September 6, 2021
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறை பிரதான மொழிபெயர்ப்பாளராக விளங்கிய ஜோர்ஜ் மாஸ்டர் அல்லது தம்பி அப்பா என்றழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார்…
Read More