பாகிஸ்தான் சிறையிலிருந்த இந்திய மீனவர்கள் 20 பேர் வாகா எல்லையில் ஒப்படைப்பு

Posted by - June 21, 2022
இந்திய எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 20 பேரை 2018, ஜூன் மாதம்…
Read More

லெபனானிலும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டுபிடிப்பு

Posted by - June 21, 2022
ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை நோய் தற்போது பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக பல…
Read More

முன்கூட்டியே தேர்தலை நடத்தாவிட்டால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – இம்ரான்கான்

Posted by - June 21, 2022
அன்னியச் செலாவணி கையிருப்பு குறைவு, அதிக அளவு பணவீக்கம் உள்ளிட்ட பொருளாதார சவால்களை பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ளது. இதற்கிடையே, பாகிஸ்தானில் புதிய…
Read More

படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயலும் இலங்கையர்களிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ள செய்தி என்ன?

Posted by - June 20, 2022
படகுகள் மூலம் அவுஸ்திரேலியா வரும் இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.
Read More

உலகம் முழுவதும் மனச்சோர்வு நோய் அதிகரிப்பு – அதிர்ச்சி தகவல்.

Posted by - June 20, 2022
உலகை மிரட்டிய கொரோனா பெருந்தொற்று கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. தொட்டால் ஒட்டி கொள்ளும் என்று கூறப்பட்டதால் கொரோனா பரவலை…
Read More

நன்னடத்தை காரணமாக பாகிஸ்தான் சிறையில் இருந்த 20 இந்திய மீனவர்கள் விடுதலை

Posted by - June 20, 2022
இந்திய எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 20 பேரை 2018, ஜூன் மாதம்…
Read More

ஹாலே ஓபன் டென்னிஸ் – இறுதிப்போட்டியில் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

Posted by - June 20, 2022
ஜெர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள ஹாலேயில் ஆண்களுக்கான ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.
Read More

வங்காளதேசத்தில் பெய்து வரும் கனமழைக்கு 41 பேர் பலி

Posted by - June 20, 2022
வங்காளதேசத்தின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில்…
Read More

பிறந்து 2 வாரங்களே ஆன ஆட்டுக்குட்டிக்கு 50 செ.மீட்டர் நீளம் கொண்ட காது

Posted by - June 20, 2022
பாகிஸ்தான் நாட்டின் கராட்சி மாகாணத்தை சேர்ந்தவர் முகமது ஹசன் நரிஜோ. இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில்,…
Read More

தலிபான்கள் ஆட்சியில் பயங்கரவாதம் அதிகரிப்பு: இந்தியாவுக்கான ஆப்கன் தூதர் கவலை

Posted by - June 19, 2022
லிபான்கள் ஆட்சிக்குப் பிறகு தங்கள் நாட்டில் பயங்கரவாதம் அதிகரித்துள்ளதாக இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ஃபரித் மாமுண்ட்சாய் தெரிவித்துள்ளார்.
Read More