மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டு சிறை

Posted by - June 26, 2022
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள், மும்பையின் பல்வேறு இடங்களில்…
Read More

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கு தடை – 9 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்

Posted by - June 26, 2022
அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான அரசியல் சாசன உரிமையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது துக்ககரமான நாள் என அதிபர்…
Read More

பங்களாதேஷின் மிக நீளமான ரெயில்- சாலை பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் ஷேக் ஹசீனா

Posted by - June 26, 2022
பங்களாதேஷில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட பத்மா பாலத்தை பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று திறந்து வைத்தார். இது நாட்டின் மிக…
Read More

கொரோனா அதிகரிப்பு- குடியிருப்பு பகுதிகளுக்கு சீல் வைத்தது சீனா

Posted by - June 26, 2022
கொரோனா முதன்முறையாக பரவிய சீனாவில் கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்நாட்டில் மொத்தம் 2,25,487பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சீனாவின் தென்…
Read More

அமெரிக்க ஜனாதிபதி பைடனை சந்தித்தார் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர்

Posted by - June 25, 2022
அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்துள்ளார். இச் சந்திப்பு கடந்த 13 ஆம்…
Read More

பாகிஸ்தானுடன் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்- ரஷிய தூதர் மறுப்பு

Posted by - June 25, 2022
இலங்கையை போன்று பாகிஸ்தானும் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் கடன் பிரச்சினை காரணமாக பாகிஸ்தானில்…
Read More

அமெரிக்கா உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி- கருக்கலைப்பு உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை: ஜோ பைடன்

Posted by - June 25, 2022
அமெரிக்காவில் 50 ஆண்டுகாலம் அமலில் உள்ள கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டப்பூர்வ உத்தரவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது. கருகலைப்பு நடைமுறையை…
Read More

வங்காளதேசத்தில் பத்மா பாலம் இன்று திறப்பு – இந்தியா வாழ்த்து

Posted by - June 25, 2022
வங்காளதேசத்தில் ஓடும் பத்மா ஆற்றின் மீது 6.15 கீ.மீ நீளம் கொண்ட பாலத்தை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. சாலை, ரயில்…
Read More

மும்பை வெடிகுண்டு தாக்குதல் – முக்கிய குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

Posted by - June 25, 2022
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தாஜ் ஓட்டல், சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் உள்ளிட்ட…
Read More

நோர்வேயில் இரவு நேர கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு – 2 பேர் பலி

Posted by - June 25, 2022
நோர்வே நாட்டில் இரவு நேர கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில்…
Read More