கட்டாரில் இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவது தொடர்பில் பேச்சுவார்த்தை முன்னெடுப்பு!

Posted by - June 30, 2022
இலங்கையர்களுக்கான புதிய தொழில் வாய்ப்புகள் தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கட்டார் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
Read More

பாகிஸ்தானுக்கு பயங்கர ஆயுதங்களை கடத்தும் தலிபான்கள்

Posted by - June 30, 2022
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், அந்த படைகள் விட்டுச்…
Read More

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டி- இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்படுவார் என தகவல்

Posted by - June 30, 2022
கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில்…
Read More

27 ஆண்டுகளாக விடுமுறை எடுக்காமல் பணியாற்றிய தந்தைக்கு ரூ.1 கோடி நிதி திரட்டிய அன்பு மகள்

Posted by - June 30, 2022
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மெக்கரன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பர்கர் கிங்கில் சமையல்காரராகவும் காசாளராகவும் 27 ஆண்டுகளாக ஒரு…
Read More

ஆந்திராவில் ஆட்டோ மீது மின்கம்பி விழுந்து 8 பேர் உடல் கருகி பலி

Posted by - June 30, 2022
ஆந்திரா மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் விவசாய பணிக்காக 8 பேர் ஆட்டோவில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, தாடிமரி மண்டலம் கொண்டம்பள்ளி…
Read More

ஹிட்லர் படையில் பணியாற்றிய 101 வயது முதியவருக்கு 5 ஆண்டு ஜெயில்- ஜெர்மனி கோர்ட்டு தீர்ப்பு

Posted by - June 29, 2022
2-ம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜி படைகள், ஜெர்மனி தலைநகர் பெர்லின் அருகே வதை முகாம் அமைக்க 2 லட்சத்துக்கு மேலான…
Read More

யேர்மனியில் காணாமல் போன சிறுவன் 8 நாட்களின் பின் சாக்டையிலிருந்து உயிரிருடன் மீட்பு

Posted by - June 29, 2022
யேர்மனியில் காணாமல் போன 8 வயதுச் சிறுவன் 8 நாட்களின் பின்னர் கழிவு நீர் ஓடும் சாக்கடைக்குள் இருந்து உயிருடன்…
Read More

நேட்டோ கூட்டணியில் உறுப்பினராவதற்கு ஸ்வீடன், பின்லாந்து நாடுகளை ஆதரவளிக்க துருக்கி ஒப்புக்கொண்டுள்ளது.

Posted by - June 29, 2022
நேட்டோ கூட்டணியில் உறுப்பினராவதற்கு  ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து நாடுகளை ஆதரவளிக்க துருக்கி ஒப்புக்கொண்டுள்ளது.
Read More

யேர்மனியில் நீதிமன்ற வாசலில் துண்டிக்கப்பட்ட தலை மீட்பு

Posted by - June 29, 2022
யேர்மனியில் பொண் நகரத்தில் அமைந்திருக்கும் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் வாசலில் நேற்று செவ்வாய்க்கிழமை வெட்டப்பட்ட மனித தலையை அடையாளம் தெரியாத…
Read More

பாகிஸ்தானில் போலியோ தடுப்புக் குழு மீது துப்பாக்கிச்சூடு- 3 பேர் பரிதாப பலி

Posted by - June 29, 2022
பாகிஸ்தானின் நடப்பு ஆண்டில் மட்டும் 8 சிறார்கள் போலியோவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து இந்த ஆண்டு மே மாதம் நாடு முழுவதும்…
Read More