டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தார் எலான் மஸ்க்

Posted by - July 9, 2022
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், உலகின் பணக்காரருமான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்கள், இந்திய…
Read More

கொழும்பில் பாரிய போராட்டம்: ஐ.நா மனித உரிமைகள் தலைவர் விடுத்த கோரிக்கை

Posted by - July 8, 2022
இலங்கையில் நாளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது இலங்கை பொலிஸார் நிதானத்தை கடைப்பிடிக்கவும் வன்முறையைத் தடுக்கவும் தேவையான…
Read More

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணம்

Posted by - July 8, 2022
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்துள்ளார். வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர்…
Read More

இங்கிலாந்துடனான உறவு வலுவாக உள்ளது- போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்த நிலையில், ஜோ பைடன் உறுதி

Posted by - July 8, 2022
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில், அமைச்சர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள்…
Read More

பிறப்பு விகிதம் குறைந்த நிலையில் சீனர்களின் ஆயுட்காலம் உயர்வு

Posted by - July 8, 2022
உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட நாடான சீனாவில் இப்போது குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 2016-ம்…
Read More

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே மீது துப்பாக்கி சூடு

Posted by - July 8, 2022
ஜப்பானில் பாராளுமன்ற மேல்-சபைக்கு வருகிற 10-ந்தேதி (ஞாயிற் றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில்…
Read More

ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலி

Posted by - July 8, 2022
ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பருவமழை மற்றும் வெள்ளம் காரணமாக இரண்டு குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.…
Read More

முகக்கவசத்தால் மூடப்பட்ட குழந்தையின் முகம் – வைரல் போட்டோவால் எழுந்த விவாதம்

Posted by - July 7, 2022
நியூசிலாந்தில் விமானம் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், ஒரு குழந்தையின் முகம் முழுவதும் முகக்கவசத்தால் முடப்பட்டு, கண்கள் வழியாகப் பார்ப்பதற்கு மட்டும்…
Read More

மியான்மர் நாட்டில் 2 தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொலை

Posted by - July 7, 2022
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மோரெக் பகுதியில் வசித்து வந்தவர்கள் தமிழ் வம்சாவளியை சேர்ந்த மோகன் (28), அய்யனார் (35). இவர்கள்…
Read More