பிலிப்பைன்சில் போதை பொருள் கடத்தலில் சரணடையும்படி அதிபர் எச்சரிக்கை
பிலிப்பைன்சில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள 160 நீதிபதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சரண் அடையும்படி அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Read More