பாகிஸ்தானில் இருந்து வெடிபொருட்களுடன் கப்பல் வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து மும்பை கடலோர பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில், தலீபான் அமைப்பினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 வெளிநாட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த நான்காம் திகதி கடத்தப்பட்டவர்களே விடுவிக்கப்பட்டுள்ளனர்.…