துருக்கி விமான நிலைய தாக்குதல் தொடர்பில் பலர் கைது

Posted by - July 1, 2016
துருக்கி – அதாடர்க் விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் 13 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More

ஆப்கான் குண்டு வெடிப்பு – 40 பேர் பலி

Posted by - June 30, 2016
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதல் காரணமாக 40 கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவற்துறை தொடர் அணியை…
Read More

இரண்டாம் உலக போரில் யூதர்கள் தப்பிய சுரங்கம் கண்டுபிடிப்பு

Posted by - June 30, 2016
இரண்டாம் உலக போரின் போது யூத கைதிகள் தப்பி செல்வதற்காக, அவர்களால் கரண்டிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட நிலக்கீழ் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…
Read More

துருக்கியில் இன்று துக்க தினம்

Posted by - June 30, 2016
துருக்கி விமானநிலைய தாக்குதலில் காயமடைந்த 41 பேர் இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதலை…
Read More

ஸ்மார்ட்போனை திருமணம் செய்து கொண்ட அமெரிக்கர்

Posted by - June 30, 2016
அமெரிக்கர் ஒருவர் தன் ஸ்மார்ட்போன் மீது கொண்ட அதீத காதலால் அந்த போனை முறைபடி திருமணம் செய்து கொண்டுள்ளார். உயிரற்ற தொழில்நுட்ப…
Read More

இங்கிலாந்தில் 100 பாம்புகள் கடித்தும் உயிர் வாழும் அதிசய மனிதன்

Posted by - June 30, 2016
இங்கிலாந்தில் வசிக்கும் 37 வயது அதிசய மனிதன் டிம் பிரெய்டு. இவரது உடலில் எந்த வி‌ஷம் ஏறினாலும் பாதிப்பதில்லை. இவர்…
Read More

இஸ்ரேல் + இந்தியா உருவாக்கிய ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

Posted by - June 30, 2016
இஸ்ரேல்-இந்தியா கூட்டு முயற்சியில் நடுத்தர தூர ஏவுகணையான எம்.ஆர்.-எஸ்.ஏ.எம். என்ற ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. 70 கி.மீ. வரை பறந்து சென்று…
Read More

பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபர் பதவியேற்றார்

Posted by - June 30, 2016
தெற்காசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு கடந்த ஜூன்…
Read More

புத்தகம் விற்பனை மூலம் கோடீஸ்வரியாக மாறிய மலாலா

Posted by - June 30, 2016
பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவி மலாலா. இவர் பெண் கல்விக்காக குரல் கொடுத்த காரணத்தால் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார்.
Read More

துருக்கி விமான நிலையத் தாக்குதல் – ஐ.எஸ் தரப்பினர் மீது குற்றச்சாட்டு

Posted by - June 29, 2016
துருக்கியின் அத்தாடர்க் விமான நிலையத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாதிகளே நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.…
Read More