தேர்தலுக்கு பின் தி.மு.க.வுக்கு மெஜாரிட்டி கிடைக்கும்- மு.க.ஸ்டாலின்

Posted by - April 10, 2019
தேர்தலுக்கு பின் தி.மு.க.வுக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்று சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.  தென்காசி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர்…
Read More

எம்என்சி வேலையை விடுத்து தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் பொறியாளர்

Posted by - April 10, 2019
நொய்டாவில் எம்என்சி நிறுவனத்தில் பணிப்புரிந்த பொறியாளர், வேலையை விடுத்து, தொடரும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.  நொய்டாவைச்…
Read More

ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அணியினர் இந்த தேர்தலோடு காணாமல் போவார்கள்- தினகரன்

Posted by - April 10, 2019
மோடியை டாடி என அழைக்கும் ஈ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். அணியினர் இந்த தேர்தலோடு காணாமல் போய்விடுவார்கள் என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.…
Read More

ஓட்டுக்கு 500 ரூபாய் தந்தால் வாங்காதீர்கள், ரூ.5 ஆயிரம் கேளுங்கள் – இளங்கோவன்

Posted by - April 9, 2019
ஓட்டுக்கு ரூ.500 தந்தால் வாங்க வேண்டாம் என்றும் ஓபிஎஸ் மகனிடம் ரூ.5 ஆயிரம் கேளுங்கள் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். …
Read More

ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு – இலங்கை கடற்படை நடவடிக்கை

Posted by - April 9, 2019
எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார…
Read More

தமிழக வாக்குச்சாவடிகளில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ 67 ஆயிரம் தன்னார்வலர்கள்

Posted by - April 9, 2019
தமிழக வாக்குச்சாவடிகளில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக 67 ஆயிரத்து 720 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தலைமை தேர்தல்…
Read More

அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் – ராமதாஸ் பிரசாரம்

Posted by - April 9, 2019
அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுவது உறுதி என அரக்கோணத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசினார்.  அரக்கோணம் பாராளுமன்ற…
Read More

மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனிநபர் விமர்சனத்தில் ஈடுபடவேண்டாம்

Posted by - April 9, 2019
தனி நபர் விமர்சனத்தில் ஈடுபடவேண்டாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.  கொடநாடு…
Read More

சென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Posted by - April 8, 2019
சென்னை – சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த…
Read More