இலங்கை தொடர்பில் பா.சிதம்பரம்

Posted by - July 21, 2016
இலங்கையில் உள்ள தமிழ் பிரதேசங்களில் சமச்சீரற்ற நிலையில் உள்ள அதிகாரத்தினை பரவலாக்குவதற்கு இந்திய அரசாங்கம் முக்கிய கடப்பாட்டை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளுக்கு நிதி ஒதுக்கீடு

Posted by - July 21, 2016
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளின் நலனோம்பு விடயங்களுக்காக மேலதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்;ட சபையில் இன்று இந்த…
Read More

மதுரையில் ரூ.45 கோடியில் பால்பொருள் தயாரிப்பு மையம்

Posted by - July 21, 2016
தமிழக சட்டப்பேரவையில் இன்று 2016-2017-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் உள்ள முக்கிய…
Read More

மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டம்

Posted by - July 21, 2016
முதல்-அமைச்சர் ஜெயலலிதா வரும் 23-ந்தேதி மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார். இதில் மத்திய…
Read More

வாழப்பாடி அருகே தற்கொலைக்கு முயன்ற எஜமானை காப்பாற்றிய நாய்

Posted by - July 21, 2016
சேலம் மாவட்டம் வாழப்பாடி, அக்ரஹாரம், வைத்தி படையாச்சி தெரு, ஆடு அடிக்கும் தொட்டி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 50).…
Read More

ஐந்தாண்டுகளில் ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டப்படும்

Posted by - July 21, 2016
தமிழக சட்டப்பேரவையில் இன்று 2016-2017-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் உள்ள முக்கிய…
Read More

சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷுக்கு நிபந்தனை ஜாமீன்

Posted by - July 20, 2016
சேலத்தில் உள்ள முள்ளுவாடி கேட் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் முயற்சியை ரெயில்வே நிர்வாகம் தொடங்கியது. இதனைக் கண்டித்து போராட்டம்…
Read More

பாலாற்றில் தடுப்பணை: ஆந்திர அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

Posted by - July 20, 2016
பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஜி.கே. வாசன் கூறினார்.
Read More