மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்குவது குறைந்தது

Posted by - June 27, 2016
மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்களை முறையாக திருப்பி செலுத்தாததால் வங்கிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கடன் உதவி வழங்குவதை…
Read More

கூலிப்படையை ஒடுக்க வலியுறுத்தி நாளை ஆர்ப்பாட்டம்

Posted by - June 27, 2016
கூலிப்படையை ஒடுக்க வலியுறுத்தி சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
Read More

விஜயகாந்துக்கு எதிராக 14 மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி

Posted by - June 26, 2016
சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு படு தோல்வி அடைந்தது. போட்டியிட்ட 104 தொகுதியிலும் தோல்வியை…
Read More

விசைப்படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த 11 மீனவர்கள் மீட்பு

Posted by - June 26, 2016
விசைப்படகு பழுதால் நடுக்கடலில் கடந்த 6 நாட்களாக தத்தளித்துக் கொண்டிருந்த 11 மீனவர்கள், கடலோரக் காவல் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டு…
Read More

அதிமுக அரசு மீது டி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு

Posted by - June 26, 2016
உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராக இருப்பதாகவும், அதை எதிர்கொள்ள பயந்து அதிமுக அரசு சட்டத் திருத்தங்களை கொண்டு வருவதாகவும்…
Read More

தமிழகத்தில் கூலிப்படைக் கலாச்சாரம் – திருமாவளவன்

Posted by - June 26, 2016
கூலிப்படை கலாச்சாரம் தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது. தமிழக அரசு இதுகுறித்து கவலைப்பட்டதாகத் தெரியவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்…
Read More

தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு மதுரையில் கூடுவோம்

Posted by - June 25, 2016
ஐ.நாவின் சித்திரவதைக்கு எதிரான தினத்தில், தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு மதுரையில் கூடுவோம். ஜூன் 26, மாலை 6 மணிக்கு…
Read More

ஐ.நா மனித உரிமைகள் அவையில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் விளக்கம்:

Posted by - June 25, 2016
ஏப்ரல் 7, 2015 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்கள், ஷேசாச்சலம் வனப்பகுதியில் ஆந்திரகாவல்துறை, வனத்துறை மற்றும் சிறப்புபடை…
Read More

ரயில்களில் காவல்துறை பாதுகாப்பும் இல்லை – சென்னையில் பெண் பயணிகள் அச்சம்

Posted by - June 25, 2016
சென்னை ரயில் நிலையங்களில் போதிய பாதுகாப்பு இல்லாதது, பெண் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து செங்கல்பட்டு, அரக்கோணம்,…
Read More