இலங்கையில் தொடருந்து பாதை அமைக்க இந்தியா உதவி

Posted by - June 30, 2016
இலங்கையில் தொடருந்து பாதைகளை அமைப்பதற்கும், மறுசீரமைப்பதற்கும் மேலதிக உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய தொடருந்து துறை…
Read More

சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர் ஆஜர்

Posted by - June 30, 2016
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா சித்தமல்லி வரதராஜபெருமாள் கோவில் மற்றும் விக்கரமங்கலத்தில் உள்ள கோவிலிலும் கடந்த 2008-ம் ஆண்டு பல…
Read More

மதுரையில் வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து

Posted by - June 30, 2016
மதுரை பீ.பி.குளத்தில் வருமான வரித்துறை அலுவலகம் உள்ளது. இங்கு வருமான வரி கட்டு வோரின் முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
Read More

தினமும் 1.4 லட்சம் குடிநீர் பாட்டில்கள் தயாரிப்பு

Posted by - June 30, 2016
பொதுமக்களுக்கும், பஸ் பயணிகளுக்கும் குறைந்த விலையில் தரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநிர் பாட்டில் வழங்குவதற்காக கும்மிடிப்பூண்டியில் ரூ.10.44 கோடி மதிப்பீட்டில் ‘அம்மா…
Read More

குற்றவாளியை கண்டு பிடிக்காமல் இருப்பது தமிழகம் முழுவதும் அதிர்ச்சி

Posted by - June 30, 2016
 சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்து தண்டனை பெற்று தரவேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்…
Read More

சென்னை போலீசாருக்கு ரோந்து சைக்கிள்

Posted by - June 30, 2016
சென்னையில் போலீசாருக்கு மைக் வசதிகளுடன் கூடிய ரோந்து சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
Read More

நீதிபதிகள் இடைநீக்கம் – தொலுங்கானாவில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன

Posted by - June 29, 2016
தெலுங்கானாவில் ஒன்பது நீதிபதிகள் இடைநீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்த நிலையில் மேல்…
Read More

தமிழக மீனவர்கள் சுஸ்மா சுவராஜை சந்திக்கவுள்ளனர்.

Posted by - June 29, 2016
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட தங்களுக்கு அனுமதி பெற்றுத் தருமாறு, தமிழக மீனவர்கள் மீண்டும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா…
Read More

சுவாதியின் இறுதி ஆசை நிறைவேறாமல் போய்விட்டது

Posted by - June 29, 2016
சுவாதியின் இறுதி ஆசை நிறைவேறாமல் போய்விட்டது என்று தந்தை கோபாலகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.  சுவாதியின் குடும்பத்தினர் இன்னமும் அதிர்ச்சியில் இருந்தும்,…
Read More

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்

Posted by - June 29, 2016
தமிழகம்-புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேல் அடுக்கில் நேற்று முன்தினம் உருவான காற்று…
Read More