இந்திய மீனவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி குறித்து இலங்கை ஆராய்வு

Posted by - July 4, 2016
இலங்கை இந்திய கடற்தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், தமிழ் நாட்டை சேர்ந்த மட்டுப்படுத்தப்பட்ட இழுவைப் படகுகளுக்கு இலங்கை கடற்பரப்பில்…
Read More

ராம்குமாருக்கு மனச்சிதைவு நோயா? மருத்துவர் விளக்கம்

Posted by - July 3, 2016
சுவாதியை கொன்ற ராம்குமார், மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பாரா? என்பது மனநல மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். சுவாதி கொலையாளி ராம்குமார். செங்கோட்டை அருகே…
Read More

காவிரி பாசன பகுதியில் ஓ.என்.ஜி.சி பணிகளை நிறுத்தகோரி உண்ணாவிரதம்

Posted by - July 3, 2016
காவிரி பாசன பகுதியில் ஓ.என்.ஜி.சி பணிகளை நிறுத்தகோரி வருகிற 16-ந் தேதி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு உண்ணாவிரத போராட்டம்…
Read More

ராம்குமார் சென்னை கொண்டு செல்ல நீதிபதி ஒப்புதல்

Posted by - July 3, 2016
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சென்னை என்ஜினீயர் சுவாதி கொலையில், குற்றவாளி ராம்குமார் நேற்று முன்தினம் இரவு பிடிபட்டார்.நெல்லை…
Read More

தமிழக மீனவர்களுக்காக ஆர்ப்பாட்டம்

Posted by - July 3, 2016
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் தாக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. தமிழக வாழ்வுரிமைக்கட்சி நேற்று முன்தினம் மதுரையில்…
Read More

இலங்கை கடற்படையினரின் குற்றச்சாட்டை நிராகரிக்கும் இந்தியா

Posted by - July 3, 2016
தமிழக கடற்றொழிலாளர்கள் அத்துமீறுவதன் காரணமாகவே கைதுசெய்யப்படுவதாக இலங்கை கடற்படையினர் சுமத்தும் குற்றச்சாட்டை இந்திய சமுத்திர தகவல் நிலையம் நிராகரித்துள்ளது. அந்த…
Read More

ஆட்கடத்தல் விவகாரம் – ஒருவர் கைது

Posted by - July 3, 2016
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியா செல்வதற்கு படகுகளையும் ஏற்பாடுகளையும் செய்துக்கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை தமிழக…
Read More

திருச்சி விமான நிலையத்தில் மேலாளர் அறையை பயணிகள் முற்றுகை

Posted by - July 2, 2016
கொழும்பில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் விமானம் தினமும் 2 சேவைகளை இயக்கி வருகிறது. மதியம் 2-30 மணிக்கு…
Read More

தி.மு.க.வில் சுயமரியாதை குறைந்து வருகிறது- வைகோ

Posted by - July 2, 2016
சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் புலவர் செவந்தியப்பன் தலைமையில் நடைபெற்றது. நகர் செயலாளர் சுந்தர பாண்டியன்…
Read More