இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண வேண்டும்

Posted by - July 23, 2016
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு, இரு நாடுகளின் மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி, மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண வேண்டும்…
Read More

மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்புக்கான பணிகளை ஆரம்பித்து வைக்கிறார் ஜெயலலிதா

Posted by - July 23, 2016
சென்னை மெட்ரோ ரயில் பணிகள் வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவெற்றியூர் விம்கோ நகர் வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த நீட்டிப்புக்கான பணிகளை இன்று…
Read More

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை மணமில்லாத வெறும் ‘காகிதப் பூ’ – கருணாநிதி

Posted by - July 23, 2016
தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை காகிதப் பூ என்றுஇ தி.மு.க தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார். மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறையின்…
Read More

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர்?

Posted by - July 23, 2016
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 73 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்படவுள்ளதாக இலங்கை மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய…
Read More

கோவில்பட்டி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது

Posted by - July 22, 2016
கோவில்பட்டி பள்ளி மாணவர், தேசிய விஞ்ஞானி விருது பெற்று சாதனை படைத்துள்ளார்.ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, அப்துல்கலாம் பவுன்டேஷன், ரஷ்யன் கலை…
Read More

தமிழ் அகதிகளுக்கு சமூக நலத் திட்டம் பழ. நெடுமாறன் வரவேற்பு

Posted by - July 22, 2016
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் தமிழக அரசின் வரவு-செலவு திட்டத்தில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான…
Read More

அவதூறு வழக்கில் கைது செய்யாமல் இருக்க பிரேமலதாவுக்கு ஜாமின்

Posted by - July 22, 2016
திருப்பூர் 1-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவதூறு வழக்கில் கைது செய்யாமல் இருக்க பிரேமலதாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.திருப்பூர் யூனியன்…
Read More

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை கேரள அரசு எதிர்க்கவில்லை

Posted by - July 22, 2016
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை கேரள அரசு எதிர்க்கவில்லை என்று அறநிலையத்துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் பேட்டியளித்துள்ளார்.கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற…
Read More

ஏழை மாணவி மருத்துவ படிப்புக்கு ஜெயலலிதா ரூ. 75 ஆயிரம் உதவி

Posted by - July 22, 2016
தஞ்சாவூர் மாவட்ட ஏழை மாணவி சாந்தினிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவ கல்லூரி கட்டணமாக ரூ.75 ஆயிரத்தை வழங்க உத்தரவிட்டுள்ளார்.  புரட்சித்தலைவி…
Read More