தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 3 மாதங்களுக்குள் கழிவறைகளை கட்டி முடிக்கவேண்டும்

Posted by - July 30, 2016
தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 3 மாதங் களுக்குள் கழி வறைகளை கட்டி முடிக்கவேண்டும் என்று பொதுப்பணித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Read More

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

Posted by - July 30, 2016
தமிழக மீனவர்கள உட்பட்ட இந்திய மீனவர்கள் சர்வதேச கடலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைக்காணும் வகையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்திய…
Read More

மாவிளக்கு மாவு சாப்பிட்ட 150 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

Posted by - July 29, 2016
மதுரை மாவட்டம் மேலூர் அருகே புலிப்பட்டியில் அரசுப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ-மாணவிகள் பலர் திடீரென்று வாந்தி எடுக்க தொடங்கினர்.…
Read More

திண்டுக்கல் அருகே லாரி மீது கார் மோதி விபத்து

Posted by - July 29, 2016
திண்டுக்கல் அருகே லாரி மீது கார் மோதியதில் பாதிரியார் உள்பட 4 பேர் பலியானார்கள்.  கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் புனித…
Read More

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 7 சிறப்பு கவுண்ட்டர்கள்

Posted by - July 29, 2016
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நாளை மறுதினம் கடைசி நாள் ஆகும். இதையொட்டி, நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில்…
Read More

பாலாற்றில் தடுப்பு அணை- தடை ஆணை பெற கருணாநிதி வலியுறுத்தல்

Posted by - July 29, 2016
ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பு அணை கட்டும் பணிக்கு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற வேண்டும் என்று…
Read More

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் சூட்டும் விழாவில் சுஷ்மா சுவராஜ்

Posted by - July 29, 2016
மறைந்த அன்னை தெரசாவுக்கு ‘புனிதர்’ பட்டம் வழங்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. அந்த சிபாரிசு பற்றி புனிதர்…
Read More

நெல்லை அருகே லாரி மீது வேன் மோதி விபத்து: 6 பேர் பலி

Posted by - July 28, 2016
நெல்லை அருகே குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற வேன் லாரி மீது மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள்.  தூத்துக்குடி மாவட்டம்…
Read More

கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசி பறிமுதல்

Posted by - July 28, 2016
களியக்காவிளை வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசியை கடத்தி வந்தவர்கள்…
Read More

தஞ்சையில் விவசாயிகள் 6-ந்தேதி உண்ணாவிரதம்

Posted by - July 28, 2016
சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி வருகிற 6-ந்தேதி தஞ்சையில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவது என தஞ்சையில் நடந்த விவசாய…
Read More