சீரழிந்து வரும் தமிழ் சமுதாயத்தை புத்தகங்களால் தான் காப்பாற்ற முடியும்-பழ.நெடுமாறன்

Posted by - August 6, 2016
சீரழிந்து கொண்டு இருக்கும் தமிழ் சமுதாயத்தை நூல்களால் தான் காப்பாற்ற முடியும் என்று ஈரோடு புத்தக திருவிழாவில் பழ.நெடுமாறன் பேசினார். புத்தக…
Read More

சென்னையில் இருந்து திருச்சி, நெல்லைக்கு சிறப்பு ரெயில்

Posted by - August 6, 2016
கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து திருச்சி, நெல்லைக்கு சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கப்பட உள்ளன என்று தெற்கு ரெயில்வே…
Read More

பாலில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை

Posted by - August 6, 2016
மத்திய அரசும், மற்ற மாநிலங்களும் பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரலாம் என…
Read More

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது வெறும் வார்த்தையாகவே உள்ளது

Posted by - August 6, 2016
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது வெறும் வார்த்தையாகவே உள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி…
Read More

லோக்சபாவில் மீண்டும் கச்சத்தீவு கோரிக்கை

Posted by - August 6, 2016
இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்கவேண்டும் என்று நேற்று இந்திய லோக்சபாவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் உறுப்பினர் கே…
Read More

புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம்? – நாராயணசாமி

Posted by - August 5, 2016
டெல்லியில் கவர்னருக்கும், முதல் மந்திரிக்கும் இடையே ஆட்சி அதிகாரம் தொடர்பாக மோதல்கள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் டெல்லி…
Read More

சோனியா காந்தி வைத்தியசாலையில்

Posted by - August 5, 2016
உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருப்பதால், அங்குள்ள வாரணாசி நகரில் சோனியா காந்தி கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ்…
Read More

சென்னையில் இருந்து துபாய் செல்லும் 3 விமானங்கள் ரத்து

Posted by - August 5, 2016
துபாய் விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து ஓடுபாதை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சென்னையில் இருந்து துபாய் செல்லும்…
Read More

கெயில் எரிவாயு திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

Posted by - August 5, 2016
டெல்லி மேல்-சபையில் கனிமொழி எம்.பி. சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:-கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகியவற்றை தேசிய…
Read More

பள்ளி கட்டணம் கட்டாத மாணவர் தற்கொலை

Posted by - August 5, 2016
கொடைக்கானல் எம்.எம்.தெருவை சேர்ந்தவர் சரோஜினி. இவரது மகன் ராஜேஸ்வரன்(வயது16). மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு…
Read More