அச்சிறுப்பாக்கம் பள்ளியில் படித்த 55 இலங்கை மாணவர்கள் நீக்கம்

Posted by - August 20, 2016
இலங்கையை சேர்ந்த ஞானதீபன், ஞானநேந்திரன், ஞானராஜா இவரது சகோதரர்கள் பிரைட் தொண்டு நிறுவனத்தை சென்னையில் நடத்தி வருகின்றனர். இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம்…
Read More

பி.வி.சிந்து-சாக்சி மாலிக் இருவரும் இளம்பெண்களுக்கு முன்மாதிரி

Posted by - August 20, 2016
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து மற்றும் சாக்சி மாலிக் ஆகியோருக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில்…
Read More

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான இடைநீக்கத்தை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்

Posted by - August 20, 2016
தி.மு.க. உறுப்பினர்கள் மீதான இடைநீக்கத்தை சபாநாயகர் ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்…
Read More

காவிரியில் தண்ணீர் பெற கோரி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு

Posted by - August 19, 2016
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் பெற கோரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில்…
Read More

சரித்திரம் படைக்க தயாராக இருக்கிறேன்-சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்

Posted by - August 19, 2016
‘தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு சரித்திரம் படைக்க தயாராகவும், தாகமாகவும் இருக்கிறேன்’ என்று சேப்பாக் சூப்பர்…
Read More

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்

Posted by - August 19, 2016
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என சந்திரசேகரராவ் மகளும், எம்.பி.யுமான கவிதா கூறியுள்ளார்.ஆந்திர கிருஷ்ணா மாவட்டத்தில் நடந்த ஒரு…
Read More

சட்டசபை வளாகத்தில் போட்டி சட்டசபை கூட்டம்

Posted by - August 19, 2016
மு.க.ஸ்டாலின், துரைமுருகன் முன்னிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போட்டி சட்டசபை கூட்டத்தை மரத்தடியில் நாற்காலியில் அமர்ந்து நடத்தினர்.
Read More

சட்டசபையை போர்க்களமாக மாற்றிவிட்டனர் – விஜயகாந்த்

Posted by - August 19, 2016
சட்டசபையை போர்க்களமாக மாற்றிவிட்டனர். தமிழகத்தில் இந்த இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக புதிய ஆட்சி வரும் பொழுதுதான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர…
Read More

நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூடக்கோரிய வழக்கு

Posted by - August 18, 2016
நாடு முழுவதும் நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகளை மூடக்கோரும் வழக்கில், 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசு…
Read More

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

Posted by - August 18, 2016
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது வைகோ…
Read More