இலங்கை கணவன், மனைவி இந்தியாவில் கைது

Posted by - August 28, 2016
இந்திய கடவுச்சீட்டினை பெறும் நோக்கில் போலியான ஆவணங்களை சமர்பித்த இலங்கையை சேர்ந்த கணவனும் மனைவியும் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்…
Read More

ஒடிசாவில் விபத்தில் இறந்த மூதாட்டியின் உடல் மிதித்து உடைக்கப்பட்டதில் நடவடிக்கை

Posted by - August 28, 2016
நாடு சுதந்திரம் அடைந்து 70-வது ஆண்டு சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடி முடித்துள்ள நிலையில், ஒடிசா மாநிலத்தில் விபத்தில் இறந்த…
Read More

போலி வைத்தியர்கள் பற்றி புகார் செய்ய தொலைபேசி எண்கள்

Posted by - August 28, 2016
வைத்தியர்களின் சிகிச்சை முறையில் சந்தேகமோ அல்லது போலி வைத்தியர்கள் என்று தெரிந்தாலோ பொதுமக்கள் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்று சுகாதாரத்துறை…
Read More

ரூ.58 கோடி மதிப்பிலான நிலம் தனி நபர்களுக்கு பட்டா மாறுதல்-கிராம நிர்வாக அலுவலர் நீக்கம்

Posted by - August 28, 2016
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.58 கோடி மதிப்பிலான இடத்தை தனியாருக்கு பட்டா மாறுதல் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து கிராம…
Read More

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்

Posted by - August 28, 2016
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- காரைக்குடி காளை அணிகள் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன.
Read More

தமிழக அரசின் வழக்கை சட்டப்படி சந்திப்போம்- கர்நாடக முதல்-மந்திரி

Posted by - August 28, 2016
காவிரியில் தண்ணீர் திறந்து விட இயலாது என்றும், தமிழக அரசின் வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் சட்டப்படி சந்திப்போம் என்றும் கர்நாடக…
Read More

விபத்தில் பலியான 14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவி

Posted by - August 27, 2016
பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா…
Read More

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக தரான்ஜிட் சிங்கா சந்து

Posted by - August 27, 2016
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக தரான்ஜிட் சிங்கா சந்து  நியமிக்கப்படவுள்ளார். வை. கே சிங்காவின் பதவி காலம் நிறைவு பெறவுள்ள நிலையில்,…
Read More

தங்கம் கடத்திய இலங்கை பெண்கள் கைது

Posted by - August 27, 2016
தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் இரண்டு இலங்கை பெண்கள் கொச்சின்  வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 832…
Read More