காஞ்சி மடாதிபதி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் மருத்துவமனையில் அனுமதி

Posted by - August 31, 2016
காஞ்சி மடாதிபதி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் திடீர் உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காஞ்சி மடத்தின் 69வது பீடாதிபதியான ஜெயேந்திர…
Read More

ஏமாற்று விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு 5 ஆண்டு ஜெயில்

Posted by - August 30, 2016
ஏமாற்று விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு 5 ஆண்டு ஜெயில் மற்றும் ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என வரைவு மசோதாவில்…
Read More

மூப்பனாரை மறக்காத முன்னாள் த.மா.கா நிர்வாகிகள்

Posted by - August 30, 2016
தேனாம்பேட்டையில் உள்ள மூப்பனார் நினைவிடத்துக்கு காலை 6 மணியளவில் பீட்டர் அல்போன்ஸ், விசுவநாதன் ஆகியோர் காங்கிரஸ் தொண்டர்களுடன் வந்து மலர்…
Read More

உள்ளாட்சி தேர்தல் தலைவர் தேர்வில் பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்

Posted by - August 30, 2016
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர் பதவியை தேர்ந்தெடுப்பதற்கு முந்தைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  நாகர்கோவில்…
Read More

உள்ளாட்சி தேர்தல் கூட்டணி பற்றி விரைவில் முடிவு

Posted by - August 30, 2016
உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து கேப்டன் விரைவில் அறிவிப்பார் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.திருத்தணி மற்றும் சுற்றுப்புற…
Read More

ஐ.நா.அமைப்பின் பெண்களுக்கான இந்திய தூதராக ஐஸ்வர்யா தனுஷ் நியமனம்

Posted by - August 30, 2016
ஐஸ்வர்யா தனுஷ், பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்கான ஐ.நா. அமைப்பின் இந்தியாவிற்கான தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.சினிமா டைரக்டரான ஐஸ்வர்யா…
Read More

சுவாதி கர்ப்பமாக இருந்தது உண்மை

Posted by - August 29, 2016
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் பல அதிரடி தகவல்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுவரும் தமிழச்சி தற்போது…
Read More

ராஜினாமா செய்ய மாட்டேன் : சசிகலா புஷ்பா

Posted by - August 29, 2016
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா சென்னை விமான நிலையத்தில் இன்று அளித்த பேட்டி ஒன்றில் தான்…
Read More

ஏ.டி.எம். மிஷினில் தனிநபர் கடன் பெறும் திட்டம் அறிமுகம்

Posted by - August 29, 2016
இந்தியாவில் சிறந்த வங்கி சேவையை செய்து வரும் எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஏ.டி.எம். மிஷினில் தனிநபர் கடன் பெறுவதற்கான வசதியை…
Read More

கடலூர் அருகே அரசு பேருந்தை திருடிய இளைஞர்

Posted by - August 29, 2016
கடலூர் அருகே உள்ள கங்கனாங்குப்பம் என்ற பகுதியில் இளைஞர் ஒருவர் அரசு பேருந்தை திருடியுள்ளார்.கடலூர் அருகே உள்ள கங்கனாங்குப்பம் என்ற…
Read More