காவிரி பிரச்சனை-தமிழகத்துக்கு ஆதரவாக நடிகர் சங்கம் போராட்டம்?

Posted by - September 10, 2016
தென் இந்திய நடிகர் சங்கத்தின் 11-வது செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. மாலை 4 மணி அளவில் நடைபெறும் இந்த…
Read More

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு

Posted by - September 9, 2016
இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி இமானுவேல்சேகரன் நினைவு…
Read More

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க தடை

Posted by - September 9, 2016
சிவகங்கை, நெல்லை உள்பட 5 மாவட்ட கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க தடை விதித்து…
Read More

கர்நாடகாவுக்கு 5-வது நாளாக தமிழக பஸ்கள் நிறுத்தம்

Posted by - September 9, 2016
கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதையொட்டி இன்று 5-வது நாளாக கர்நாடகத்துக்கு தமிழக பஸ்கள் செல்வது நிறுத்தப்பட்டது. தமிழகத்துக்கு கர்நாடகம்…
Read More

புஷ்பலதா குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்

Posted by - September 9, 2016
விருத்தாசலத்தில் ஒருதலைக் காதலுக்கு பலியான நர்சு புஷ்பலதா குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More

தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் பால்-தயிர், காய்கறிகளை ஆய்வு

Posted by - September 9, 2016
கேரளாவின் மிக முக்கிய பண்டிகையான ஓணத்தின் போது தரமான பால் மக்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி…
Read More

இறையாண்மையை விட்டுக்கொடுக்க முடியாது-தீர்மானத்தை வரவேற்ற எச்.ராஜா (காணொளி)

Posted by - September 8, 2016
இந்தியாவின் இறையாண்மையை விட்டுக்கொடுக்க முடியாது என்று, இந்தியாவின் காஸ்மீர் பிரச்சனை குறித்து டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்…
Read More

திருப்பதியில் போலீஸ் எனக்கூறி ரூ.10 லட்சம் கொள்ளை

Posted by - September 8, 2016
திருப்பதியில் போலீஸ் எனக்கூறி நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கொள்ளையடித்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பதி கொர்ல கொண்டா…
Read More

காவிரி நீர் பிரச்சனையில் பிரதமரை சந்தித்து நெருக்கடி கொடுக்க வேண்டும்

Posted by - September 8, 2016
காவிரி பிரச்சனையில் பிரதமரை சந்தித்து நெருக்கடி கொடுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ம.தி.மு.க.…
Read More